Select a cover image
Searching for images...
Saving cover image...
வர்ணிகா வாழ்க்கையை வெறுத்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மடிகேரி எனும் ஊருக்கு பயணப் படுகிறாள். அங்கு ஒரு வேலை கிடைத்து இருக்கிறது.. இரட்டை குழந்தைகளுக்கு ட்யூசன் டீச்சராய் பணி புரிகிறாள். காந்தாமணி எஸ்டேட்டின் வாரிசுகளான ஆதி தேவ், ரிஷி தேவ் இருவரும் அப்பாவின் பிசினசை மேற்பார்வை பார்க்கிறார்கள்.. ஆதியின் குழந்தைகளுக்கு தான் அவள் ட்யூசன் எடுக்கிறாள்.. அதன் பிறகு தான் நகர்கிறது கதை.. பிள்ளைகளின் அம்…
user_3502
★ 5/5I have read a lot second marriage story ..how ever this was exceptional and a pleasant read . . .
Shelves
More like this
கார்மேகச்சாரலில் அரும்பமிழ்து : kaarmekachaaralil arumbamilthu (Tamil Edition)
ஜெகதாம்பாள் கருணாமூர்த்தி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மிகவும் கண்டிப்பான குணம் உள்ள ஜகதாவிற்கு தனது மூன்றாவது மகனை ஏனோ பிடிக்கவில்ல்லை. காரணம் இல்லாமல் அவனை வெறுக்கி…
Radhai Manadhil...! (Tamil Edition)
செல்லமாய் வளரும் ராதா என்ற இளம்பெண்ணிற்கு பணம் இருந்தால் போதும், வாழ்க்கையில் எதையும் அடைந்து விடலாம் என்ற எண்ணம். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல, உறவுகளும், தான் நேசிக்கும் மற்ற வி…
அக்கரைப்பச்சை : Akkaraip pachchai (Tamil Edition)
மைதிலிக்கும் சம்பத்துக்கும் திருமணம் ஆகிறது. இரு குழந்தைகள் பிறக்கிறார்கள் , ரஞ்சன், ரஞ்சனை.. ரஞ்சனிக்கு மூன்று வயதாக இருக்கும் போது பொருளாதாரப் பிரச்சனையால் மைதிலியை வீ…
Krishna Kudil (Tamil Edition)
இது எனது முதல் கதை... சிறு வயதிலேயே பிரிந்த தனது அத்தை மகள் திரும்பி வரும்போது கலெக்டராக வருகிறாள் சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த நாயகன் பின்னர் அவளை எப்படி தனது…
எனை ஈர்க்கும் உறவே (உயிரே): Enai Eerkkum Urave Uyirey (Tamil Edition)
கதையைப் பற்றி சில வரிகள்.. வாழ்க்கையில் நடக்க முடியாத விசயங்களை கற்பனையாக சித்தரித்து எழுத்தில் சொல்வது கற்பனைக் கதைகள்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களி…
நதியும் சுழலும் : Nathiyum Sulalum (Tamil Edition)
அந்தக் காலம் மாதிரி இல்லாமல் பெண்கள் எல்லோருமே படித்தவர்களாகவும், பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.. ஆனால் பெண் உரிமை,சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து க…
உறவுக்கு ஆயிரம் கண்கள் : Uravukku Aayiram Kankal (Tamil Edition)
ஒரு தலைமுறைக்கு முன்னால் கிராமத்தில் இருந்து ஒரு ஜோடிக் காதலர்கள் ஊரை வீட்டு ஓடி வந்து திருமணம் முடித்து வெளியூரில் வாழ்கின்றனர். இவர்களது காதலால் ஊரில் உள்ள சொந்தங்கள் த…