Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 379
- Publisher
- Pustaka Digital Media
- Language
- TA
- ASIN
- B09KV9GXRF
அழகு கொஞ்சும் மேலைக் கடற்கரை மாநிலமான கேரள நாட்டின் செழுமையும், எழிலும் நிறைந்த ஆலப்புழா, கொல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் களமாகக் கொண்டு எழுதப்பட்டக் கதை. அழகான காட்சி அமைப்புடன், பாரதியார் பாடல்களின் பின்ணணியில் கலந்து இசையோடு இணைந்த ரசிக்க வைக்கும் காதலுடனும், நயம்படப் படைக்கப்பட்ட படைப்பு. உயிர்க்கும் காதலை உயிர்ப்புடன் சொல்லும் கதை.
Shelves
More like this
Neeyenathinnuyir (Tamil Edition)
தாம்பத்தியம் என்பது இருவரின் வாழ்க்கையை ஆரம்பத்தில் இணைக்கும் ஒரு பாலம் தானே தவிர, காலம் முழுதும் உடன்வருவது... ஆத்மார்த்தமான அன்பும், புரிதலும் மட்டுமே! காமமில்லாத காதல் …
Idhaya Karuvaraiyil (Tamil Edition)
காதல் என்ற மெல்லுணர்வு ஆட்கொள்ளும் போது, தன்னையே நல்வழியில் மாற்றிக் கொள்ளும் புரிதல் கொண்டவர்களுக்கு, காலம் ஒரு போதும் தவறானவற்றை அளிக்காது.
Theeyiniley Valar Jyothiye (Tamil Edition)
இருமுனை ஆயுதமான அன்பு ரணமாக்கவும் செய்யும் அதுபோல உயிர்ப்பிக்கவும் செய்யும். காதல் என்பது ஒருவரிடம் வலிந்து திணிக்கப்படுவது அன்று. இயல்பாக ஒருவரிடம் தோன்றுவது.
Sakiye Sagiye (Tamil Edition)
வாழ்க்கை என்பது வரம்! அதை வளமாக்கிக் கொள்வதும், சிறுமைப்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, உறவுகளைக் கட்டிக் காப்பதில் பெண்களின் பங்கே முதன்மையானது. இ…