விவேக சிந்தாமணி மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விவேக சிந்தாமணி மூலமும் உரையும்

Vivega Chinthamani Moolamum Uraiyum

Pages
87
Publisher
சாரதா பதிப்பகம்
Language
TA

சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
டாக்டர் கதிர் முருகு book இலக்கியம்

More like this


முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம் கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்க…

Check Price

நில்லுங்கள் ராஜாவே

தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…

4.03/5 · 500+ ratings
Check Price

கம்பனின் காவியப் பூங்கா

இதிகாசங்கள் ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை கற்கவேண்ட…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

Check Price

நாலடியார் மூலமும் உரையும்

நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழு…

Check Price

புறநானூறு மூலமும், தெளிவுரையும்

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

மீண்டும் ஜீனோ-1

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.11/5 · 1K+ ratings
Check Price

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும்

அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமி…

Check Price

திருக்குறள் புதிய உரை

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப்…

Check Price