Nee Engey... (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Nee Engey... (Tamil Edition)

None

கௌதம் ரேகா இவர்களின் வாழ்க்கையில் அன்னமயிலால் வரும் துன்பங்கள் என்ன? யார் இவள்? தன்னுடைய கணவனான கௌதமின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தாமல் சிறு குழந்தைப்போல அடம் பிடிக்கும் ரேகாவை எவ்வாறு தனது வழிக்கு கொண்டு வருகிறான் கௌதம் என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Shelves
Muthulakshmi Raghavan book

More like this


Sollathan Ninaikkirean (Tamil Edition)

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…

4.0/5 - Amazon.com

Puram Solla Virumbu (Tamil Edition)

அறம் செய்ய விரும்பு என்று சொல்லும் ஆத்திச்சூடியும் மாறும் காலம் இது... புறம் சொல்ல விரும்பு என்று புதியதோர் ஆத்திச்சூடி சொல்லும் கதை இது... புறம் சொல்வதால் என்ன நிகழ்ந்தது …

3.3/5 - Amazon.com

Manjal Veyil Maalai Neram... (Tamil Edition)

ஹரி, நிஷாந்தி இருவரும் காதலித்து வந்தனர். ஹரியின் அண்ணனும், அண்ணியும் பிரிய காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க நிஷாந்தி என்ன செய்தாள்? ஹரிஹரன், நிஷாந்தியின் திருமணம் நடை…

அக்கினிப் பறவை: Akkini Paravai

அவனோ ஆதித்தன் ..சுட்டெரிக்கும் சூரியன் ..அவளோ யமுனை நதி ..

பனி விழும் இரவு...: panivilumiravu

பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…

Janani... Jagam Nee... (Tamil Edition)

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

Ammamma.. Keladi Thozhi...! - Part 3 (Tamil Edition)

பாலமுரளியின் மனதிலிருந்த சந்தேகங்களும்... சஞ்சலங்களும் கரைந்து மறைந்து கொண்டிருந்தபோது... செல்போன் ஒலித்தது... அவன் அதை அலட்சியம் செய்தான்... இடைவிடாமல் மீண்டும்... மீண்ட…

Markazhi Paniyil..! (Tamil Edition)

வருண் உத்ரா இவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக் கொள்ளாத, உத்ராவின் பெற்றோர் முதலில் எதிர்பை தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவிக்கின்றனர். இவர்கள் சம்மதம் தெரிவித்ததின் காரணம் …

Poove Mayangathey (Tamil Edition)

நியாயத்தின் வழி நடக்கும் கதாநாயகி.. நியாயத்தின் திருவுருவமாக ஒருவனை சந்திக்கிறாள். அவனோ தாயில்லாதவன், தந்தையால் வெறுக்கப்படுபவன். அவன்மீதான இவளது காதல் வென்றதா..?

4.3/5 - Amazon.com