Select a cover image
Searching for images...
Saving cover image...
விண்மீன் விழியில் நுழைந்தேன்: Vinmeen Vizhiyil Nulainthen (Tamil Edition)
None
உருக வைக்கும் காதல் கதை... டீசர் சக்திவேலுக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. இறுதிவரை அங்கே வரப்போவது இல்லை என்று சொல்லி இருந்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை வந்து சேர்ந்து விட்டான். கூலர்ஸை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கினான். காக்கி பேண்ட்டும் வழக்கம் போல கட்டம் போட்ட சட்டையும் போட்டிருந்தவன், ஐம்பொன் காப்பை இறக்கியபடி துளசியின் வீட்…
user_2617
★ 5/5சக்திவேல் துளசி நிச்சயம் வானில் நிலா நட்சத்திரம் தோன்றும் போதெல்லாம் மனதின் ஓரத்தில் பெரும் நினைவாக இருப்பவர்கள்.🫶🏼 கஜன் ராகவி கொண்டு தொடர்ச்சியாக இன்னும் ஒரு கதை இருந்தால் கூறவும்.. இல்லையெனில் அது போல் ஆசிரியர் எழுத வேண்டும் என்ற ஆசை 😇
user_2616
★ 5/5All ur stories are good. I always read the stories first. Why all your stories are removed from kindle.. What's going mam
user_2615
★ 5/5Great plot... I enjoyed it a lot .. so different .. Semma twist ... Thousand kisses to the writer ...😍😘
user_2614
★ 5/5Must read. It has so much emotion in it. Love they have for each other is amazing. Especially, it shows a lifestyle to live.
user_2613
★ 5/5Very good story it was very well narrated. A good novel. Aadvika Pommu's one of good novel. Nice book to read.
user_2612
★ 5/5Very nice story....don't want to end the reading at all. the love at all age and the way it is narrated every thing is awesome. always a big fan of aathvika bommu
user_2611
★ 5/5The flow of story is too good.. Very good story.. Must read once❤️ love is not coming from outer beauty.. It is only coming from inner beauty💞💞💞
user_2610
★ 5/5Loved the story. Very well narrated. Sakthi and thalaivi love was awesome. It was a totally very good story with lots of emotions. Keep writing.
Shelves
More like this
மகே காதலே : Mage Kathale (Tamil Edition)
இலங்கை தமிழில் மற்றும் ஒரு கதை... சிங்கள தமிழ் காதல் கதையில் இருந்து ஒரு டீசர் அடுத்த நாள் ராதிகாவின் பிறந்தநாள்... காலையில் எழுந்தவளோ அருகே இருந்த கோ…
வேரின் நேசம்: Verin Nesam (Tamil Edition)
வேரின் நேசம் பன்னிரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் ஷிவேந்திரன் மற்றும் ப்ரீத்தா. தனக்கு குழந்தை வேண்டும் என செயற்கை முறையில் வேறு ஒரு பெண்ணின் கருவில் தனது குழந்…
மௌனமாய் ஒரு காதல்: Mounamaai oru kaathal (Tamil Edition)
கதையின் நாயகன் யாழ்வேந்தன், நாயகி உமையாள்... யாழ்வேந்தனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்க, திருமண நாள் அன்று யாழ்வேந்தனின் தம்பியை காதலித்த அகல்யா திரு…
கனவாகும் காதல் முரண்: Kanavaakum kaathal muran (Tamil Edition)
முரணான சமூகத்தில் முதிர்வான காதல்.... கதையில் இருந்து ஒரு டீசர் "ஐயோ கூப்பிடுறாங்களே" என்று புலம்பிக் கொண்டே எம் டி அறைக்குள் அவள் நுழைய, அவளை இமைக்கா…
தலைவிதியா? இவன் சதியா? : Thalaivithiyaa? Ivan Sathiyaa? (Tamil Edition)
டைம் ட்ராவல் மெஷின் வைத்து, ஒரு காமெடி ரொமான்டிக் நாவல். நாவலில் இருந்து ஒரு டீசர் இதே சமயம், அறைக்குள் இருந்த அபிராமி அருகே வந்த தீபாவோ, "வாசு சார் வந்திருக்…
ஐஸ்க்ரீம் சிலையே: Ice Cream Silaiye (Tamil Edition)
உருகி உருகி போனதடி கதையில் வந்த தேவ் மற்றும் பத்மாவின் காதல் கதை...
தாகம் தீர்க்கும் மழைத்துளியே: thaakam theerkum mazhaithuliye (Tamil Edition)
இலங்கை தமிழில் லெக்சரர் மற்றும் ஸ்டுடென்ட் கதை... ரொமான்டிக் ஃபீல் குட் நாவல்
ஏரா: Era (Tamil Edition)
ஏரா என்றால் கப்பலின் அடிப்பகுதி வெளியே தெரியாத அடிப்பகுதி போலவே ரகசியங்களை உள்ளடக்கிய கதை... நிறைய ரகசியம் கொஞ்சம் காதல்...
என்னை அறியா என்னுயிரே: Ennai Ariyaa Ennuyire (Tamil Edition)
முழு நீள காமெடி அண்ட் ரொமான்டிக் நாவல்.. அதில் இருந்து ஒரு டீசர் தந்தையையும் அண்ணனையும் தவிர ஆண்களுடன் அவள் பழகியது குறைவு தான்.. அதுவும் முதல் இரவன்று இப்படி …
தனிமையில் உருகும் அனிச்சம் : Thanimayil urukum anicham (Tamil Edition)
நாவலில் இருந்து ஒரு டீசர் இதே சமயம் சமையல் கட்டுக்கு வந்த நிவேதாவோ, "அண்ணி, நைட் என்ன சாப்பாடு?" என்று கேட்க, "சப்பாத்தி தான் நிவேதா" என்று சொல்லிக் கொண்டே, அவள்…
மழையாக நீ மழலையாக நான்... : Mazhaiyaga nee mazhazhaiyaaga naan
Mr. Perfect professor க்கும், Mrs Naughty Student க்குமான காதல் கதை... கதையில் இருந்து ஒரு டீசர் பாரதியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, 'இப்படியே போன…
அதியமான்: Athiyaman (Tamil Edition)
விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சினிமா நடிகை சரண்யா. ஒரு கட்டத்தில் விந்தணு தானம் கொடுத்த, அதியமான் அவளை தேடி சென்று குழந்தையை கேட்க, கட்டாயத்தின் பெயரில் …