Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 208
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
வாணியை சரணடைந்தேன் - மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்தால் மருந்தாக இருக்கும் மனதிற்கு. மதுரவாணி- வித்யாசாகர் இருவருடைய முதல் சந்திப்பு பெரிய மோதலாகவே இருந்தது. ஆனால் சின்னப் பெண் நிலாவினால் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஒவ்வொரு சந்திப்பிலும் அவனது மிரட்டலும் …
Genres
Shelves
More like this
இருளுக்குப்பின் வரும் ஜோதி
மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான்.கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி…
அன்பு மனம் மாறியதேன்...
ஒரு காலத்தில் சௌமினியும் தனசீலனும் உயிருக்கு உயிராக காதலித்தனர் …..ஆனால் இன்று தனசீலன் சௌமினியை விஷமாக வெறுக்கிறான்…என்றாலும் தப்பு வழி போகும் சௌமினி தம்பியைத் திரு…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
எந்தன் உயிர்க் காதலியே...
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே…அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் …
இனி எல்லாமே நீயல்லவோ...
அவன் ஹாலிவுட்டில் பெயர் பெற்ற டைரெக்டர். தன் பின்னாலேயே சுற்றி அலையும் பெண்கள் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை தவிர்த்து செயற்கையான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.அந்த வாழ்…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
தூயசுடர் வானொளியே
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு; தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூற…
கண்டுகொண்டேன் காதலை
"கண்டுகொண்டேன் காதலை" என்ற நாவலை எழுதியவர் பிரபல தமிழாசிரியர் ரமணி சந்திரன். ரமணி சந்திரன் ஒரு சிறந்த தமிழ் காதல் நாவலாசிரியர், தற்போது தமிழ் மொழியில் அதிகம் விற்பனை…
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
வாழ்க்கையின் இரு துருவங்களான இன்பத்துன்பதை நிலவு மற்றும் நெருப்பு ஆகியவற்றுடன் உருவகப்படுத்திக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.