Select a cover image
Searching for images...
Saving cover image...
பொழுது போக்கத்தான் நாவலெனும் தமிழ் மரபு மாற்றி, பிரயோஜனமாகதான் போக்குவோமேயென, புது மரபு வகுக்கும் இன்னொரு பாலா பொக்கிஷம்'' உள்ளம் விழித்தது மெல்ல'' அதன் கதாயாகி (கன்யா) பெயரைப் போல, 30க்கும் முடிச்சுப் போடும் கதைக்களமும் புதுசு. நுனிப்புல் மேய்பவர்கள் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்பார்கள் ஆனால், சம்பிரதாயமில்லாத காதல் கதை.
Genres
Shelves
More like this
அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]
புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
பேய்க் கரும்பு [Pei Karumbu]
Historical Based Fiction Written By Balakumaran
இனிது இனிது காதல் இனிது - பாகம் 1 [Inithu Inithu Kadhal Inithu #1]
"கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர், என்று சேக்ஸ்பியர் சொல்வதுண்டு. ஆனால் காதல் கயவர்களையும் நல்லவர்களாகவும் இனிய பண்பு மிக்கவர்களாகவும் …
பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 2 [Balakumaran Sirukathaigal - Part 2]
உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…
மௌனமே காதலாக
காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப் புவியில் ஆண் - பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது …
உள்ளம் கவர் கள்வன் [Ullam Kavar Kalvan]
நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
தனிமைத் தவம்
'தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை, தங்கள் மூலம் படித்த நேர்ந்தது. இதில் தவம் பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்.