இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

None

4.0/5 · 400+ ratings
4.0/5 - Amazon.com

”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் தானா? என் அப்பா இல்லை ? வயது வந்த இரண்டுப் பெண்களை மனைவியோடு கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு போய் விட்டாரே ! இதோ அலட்சியமாய் சொல்லிவிட்டுப் போகிறானே இந்த மனிதனை மணந்துக் கொள்ளப் போகும் பெண்ணும் தான் எவ்வளவு பாவம் ? பொருமிக் கொண்டே…

Reviews

user_2326

★ 5/5

Im a BIG fan of Ramani Amma’s stories. Maane maane is my favourite. Live to read your stories.. . .

user_2325

★ 3/5

Letters to be still bigger. Aged people's are reading , so bold and big letters preferred.

user_2324

★ 4/5

Product is good. About 60% of the total charge was towards delivery charge. Amazon Prime members should get exemption or reduced delivery charges.

user_2323

★ 5/5

👍

Shelves
Ramani Chandran book

More like this


En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

4.0/5 · 400+ ratings

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

4.0/5 · 400+ ratings
3.9/5 - Amazon.com

வல்லமை தந்துவிடு (Tamil Edition)

வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…

4.0/5 · 400+ ratings
4.0/5 - Amazon.com

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

4.0/5 · 400+ ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

4.0/5 · 400+ ratings
3.8/5 - Amazon.com

பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

4.0/5 · 400+ ratings
4.2/5 - Amazon.com

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

4.0/5 · 400+ ratings
3.6/5 - Amazon.com

கண்ணெதிரே தோன்றினாள்

நீ எதிர்பார்க்கும் அறிவு, சமயோசித புத்தி நிர்வாகத் திறன் என்று ஒரு திறனும் இல்லாதப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுத்து விடுவாய் பார்’ என்று கிண்டல் செய்தாள் சுதர்மனின் அத்தை மந்த…

4.0/5 · 400+ ratings

காதலெனும் சோலையிலே

இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…

4.0/5 · 400+ ratings

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

4.0/5 · 400+ ratings
4.2/5 - Amazon.com

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

4.0/5 · 400+ ratings
4.2/5 - Amazon.com