Select a cover image
Searching for images...
Saving cover image...
பரம்பரை வைர நகைகளை அடமானத்தில் இருந்து மீட்டு காரில் எடுத்து வரும் வழியில் நள்ளிரவில் விபத்துக்கு ஆளாகிறான் ஒருவன். மயக்கமடைந்து இருக்கும் அவனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறாள் ஒரு பெண். கண்விழித்ததும் அவனிடம் வைரநகை பெட்டியை நீட்டுகிறாள். அந்த வைரங்களோ பலகோடி பெருமானவைகள், அவளோ குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு குடிசையில்லாத ஏழை.. அவளது நேர்மை அவனை கவர்கிறது.
Shelves
More like this
Unnodu Naan..! (Tamil Edition)
ஒரு மென்மையான பெண்ணை அவன் காதலிக்கிறான். அவன் படிக்கும் கல்லூரியில் தான் அவளும் பிடிக்கிறாள். அடாவெடிகாரன் என்று கல்லூரியில் பெயர் வாங்கியிருக்கும் அவன் மனதுக்குள் அவள் பைத்…
Kanal Veesum Kadhal
Dilipan is a billionaire,who has no interest in anything other than his business.It is until he meets Someone unexpected in his employee's engagem…
Neethaney Enathu Nizhal... (Tamil Edition)
“நான் யாருன்னு எனக்குத் தெரியாது... ஆனா... நீங்கதான் எனக்கு நிழல்...” என்று சித்தார்த்தன் மார்பில் சாய்ந்து கொண்டாள் யாமினி... இப்படி யாமினி அவன் வசம் தன்னை இழக்க காரணம் எ…
Nilavodu Vaanam (Tamil Edition)
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
கன்னத்தில் முத்தமிட்டாள் | Kannathil Muthamital (Tamil Novels Book 1)
இடமறியாமல் திடுமென இணை சேர்ந்த இரு இளம் நெஞ்சங்களின் கதை . This tale is about the journey of two beautiful hearts who were destined to be together. Read …
Janani... Jagam Nee... (Tamil Edition)
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
Kothikkum Panithuli..! (Tamil Edition)
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று…
என்னவென்று நான் சொல்ல ? பாகம் -1: ennavenru naan solla ? -part 1
the three part romantic love story
Poove Mayangathey (Tamil Edition)
நியாயத்தின் வழி நடக்கும் கதாநாயகி.. நியாயத்தின் திருவுருவமாக ஒருவனை சந்திக்கிறாள். அவனோ தாயில்லாதவன், தந்தையால் வெறுக்கப்படுபவன். அவன்மீதான இவளது காதல் வென்றதா..?
Neengatha Ninaivugal... (Tamil Edition)
கஸ்தூரி என்ற பெயருடன் ஆசிரியராக பணியாற்ற சோனாச்சலத்தின் எதிர் வீட்டில் தங்கி இருக்கிறாள். உண்மையில் யார் இவள்? இவள் உண்மை கதை என்ன? இவள் பெயர் என்ன? சந்தோஷை எப்படி இவள் சந்த…
Sollamaley... Poopoothathey (Tamil Edition)
வாசுதேவன் கரும்பு மில் ஒன்றை வெற்றிகரமாக கட்டி முடித்தான். ஊரெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது. நிவேதா என்ற பெண்ணை காதலித்ததால் வாசுதேவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான்? எதன…
Sollathan Ninaikkirean (Tamil Edition)
ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…