Select a cover image
Searching for images...
Saving cover image...
மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்…
Genres
Shelves
More like this
திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி
சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…
உலகம் போற்றும் ஒபாமா
உலகிலேயே மிகக் கூடுதலான அதிகாரம் பெற்ற அதிபராகத் திகழ்பவர் அமெரிக்க நாட்டு அதிபரேயாவார். அந்த அளவிற்கு அந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. இதன…
பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு
"முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரதி பாடினான். ஆனால் இந்திய நாட்டில் இன்னும் அத்தகைய ஒருமைப்பாடு ஏற்படுவிட மதம், இனம், மொழி, கலாச்சாரம், …
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…
தமிழக வரலாறு
தமிழக வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தொல்லியல் சான்றுகளாக, இலக்கியப் பதிவுகளாக, இலக்கண விதிகளாக, வாழ்வியல் தத்துவங்களாகவே இன்று நம்மிடம் கிடைத்துள்ளன. ஆதி…
மருதநாயகம் கான்சாகிப்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் …
ஜீவா
'கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு' என்பது திருக்குறள். எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கிடையே இப்படித்தான் வாழவேண்டும் என்னும் இலட்சிய வெறிகொண்ட மனி…