Nizhalodu Nizhalaga (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

4.3/5 · 17 ratings
Pages
204
Publisher
Pustaka Digital Media
Language
TA
ASIN
B0CGNCZDVZ

சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார்,…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Muthulakshmi Raghavan முத்துலட்சுமி ராகவன் book

More like this


Sollathan Ninaikkirean (Tamil Edition)

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…

4.0/5 · 100+ ratings
Check Price

Manam Thiruda Vandhaya..? (Tamil Edition)

இளங்கோவும், சம்யுக்தாவும் காதலித்து வந்த நிலையில், இளங்கோவின் மாமா தன் மகள் திவ்யாவை இளங்கோவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இளங்கோவை தாவ்யாவிற்கு திருமணம் செய்து…

4.4/5 · 54 ratings
Check Price

Sollamaley... Poopoothathey (Tamil Edition)

வாசுதேவன் கரும்பு மில் ஒன்றை வெற்றிகரமாக கட்டி முடித்தான். ஊரெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது. நிவேதா என்ற பெண்ணை காதலித்ததால் வாசுதேவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான்? எதன…

3.6/5 · 11 ratings
Check Price

அனிச்சமலர் - பாகம் 1: anichamalar-part 1

அவள் அனிச்சமலரைப் போல மென்மையானவள் ...மோப்பக் குழையும் அனிச்சம் என்பது வள்ளுவரின் வாய்மொழி ..அதற்கான உதாரணம் இவளே

3.77/5 · 31 ratings
Check Price

ஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்)

இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழ…

Check Price

அக்கினிப் பறவை: Akkini Paravai

பிரபலமான இந்த நாவல் குடும்ப உறவுகளையும், ஆழமான காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு விறுவிறுப்பான படைப்பாகும். சுட்டெரிக்கும் சூரியனைப் போன்ற ஆவேசமும் கம்பீரமும் …

3.76/5 · 33 ratings
Check Price

என்னவென்று நான் சொல்ல ?: ennavenru naan solla ?

நட்சத்திர பிம்பத்துடன் கூடிய கதாநாயகன் ..வேலை பார்க்க சென்னையிலிருந்து வரும் கதாநாயகியின் துறுதுறுப்பு அவனை வசீகரிக்கிறது

4.18/5 · 65 ratings
Check Price

கன்னி ராசி

ஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அர…

Check Price

Puram Solla Virumbu (Tamil Edition)

அறம் செய்ய விரும்பு என்று சொல்லும் ஆத்திச்சூடியும் மாறும் காலம் இது... புறம் சொல்ல விரும்பு என்று புதியதோர் ஆத்திச்சூடி சொல்லும் கதை இது... புறம் சொல்வதால் என்ன நிகழ்ந்தது …

3.3/5 · 16 ratings
Check Price