Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 118
- Publisher
- அல்லயன்ஸ்
- Language
- TA
சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்தவாறு தன்னையும் கேலிசெய்துகொள்வார். சமூக நாடகங்கள் திரைப்பட வசனங்கள் எழுதியிருக்கும் சோ, இராமாயணம், மகாபாரதம் குறித்தெல்லாம் தமது துக்ளக்கிலேயே தொடராக எழுதியிருப்பவர். தானும் அவ்வாறு தொடர்கள் எழுதியதுடன் மற்றவர்களையும் துக்ள…
Genres
Shelves
More like this
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்
பள்ளியில் படிக்கும் போதே, பல ஆசிரியர்கள் "நீ எதிர்காலத்தில் மிக நன்றாக வருவாய் என்று சொன்னது உண்டு. படிப்பில் முன்னணியில் நின்று, எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்று, …
திக்குத் தெரியாத நாட்டில்
இந்த நூல் திக்குத் தெரியாத நாட்டில், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி , பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடி…
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…
இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாம் கண்டது போல மாபெரும் தலைவர்களை வேறு எந்த தேசமும் கண்டதில்லை. ஏராளமான தலைவர்கள் இருந்து பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் உண்டு…
முகமது பின் துக்ளக்
சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…
கற்கை நெறியாக அரங்கு (old book rare)
பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் இவருடைய முயற்சியால் 1993 ஆம் ஆண்டு மே மாதம் யாழ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அ…
அரசியல் ராமாயணம்
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தன்னுடைய இளம் மற்றும் நடுத்தர வயதில் – அரசியல், நடிப்பு, நாடகம், கதை,வசனம், திரைப்படம், டைரக்ஷன், எழுத்து ஆகியவற்றில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் உ…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
டிசம்பர் தர்பார்
டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்…