Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 588
- Publisher
- Pustaka Digital Media
- Language
- TA
- ASIN
- B0D7693DVQ
அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அவள் வருந்த, அவனது மன்னிப்பை வேண்ட தவிக்க, அதை அமுதன் ஏற்றானா? அந்த துரோகத்துக்கு பழிவாங்க எனத் துவங்கும் இவர்களது வாழ்க்கை என்னவானது? மிருதுளா செய்த அந்த துரோகம் என்ன? அதை அமுதனால் மன்னிக்க முடிந்ததா? என்பதை அறிய கதைக்குள் பயணியுங்கள்.
Shelves
More like this
Thegam Silirkkuthamma... (Tamil Edition)
காதலுக்கு பெற்றவர்கள், உறவினர்கள் சில சூழ்நிலைகள் என எந்தவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி காதலர்கள் தங்கள் காதலில் வெற்றி பெறலாம்.இங்கே காதலுக்கு காதலியே தட…
Kanavey Kanivey... (Tamil Edition)
தன் திருமணம் மிகப்பெரும் துரோகத்தால் முடிவுக்கு வந்திருக்க, திருமண பந்தத்தின் மீதே பெரும் வெறுப்பு கொள்ளும் நாயகனும், திருமணம் என்றாலே அதில் இருக்கும் பிரச்சனைகள் தனக்கு வ…
Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven… (Tamil Edition)
ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென வ…
Min Miniyai Naan... (Tamil Edition)
கல்லூரியின் ஸ்டார் நாயகி, கவலையின்றி பாடித்திரியும் மின்மினி... அவளுக்குள் இருக்கும் சோகம்... தேடல்... தன்னவனைக் கண்டவுடன் கொள்ளும் நேசம். அவளது குறும்புகளை ரசிக்க, அவள் …
Mouna Yutham
Mouna Yutham
Pooncholai Kiliye… (Tamil Edition)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
Nenjukkul Pothi Vaithean... (Tamil Edition)
எதற்குமே உபயோகம் இல்லை, எந்த திறமையும் இல்லை என பெற்றவரால் இகழப்பட்டுவரும் நாயகனை, உனக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும் என அவளை அறியாமலேயே அவனைத் தூண்…
Thiththippaay Sila Poigal... (Tamil Edition)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
Nilavey Malarnthidu... (Tamil Edition)
நாயகன் ராகுலின் முதல் காதல் தோல்வியில் முடிந்திருக்க, அதை மறக்க முடியாமல் அவன் திணறுகையில், அவன் வாழ்க்கையில் அவனுக்கென வந்தாள் சாருமதி. அவனுக்கென தான் இருக்க வேண்டும் என…
Jeevan Rendum Sernthathey... (Tamil Edition)
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…
Allikonda Thendral... (Tamil Edition)
“Dad’s little princess” ஆக இருக்கும் நாயகி தென்றலின் கழுத்தில், எதிர்பாராத விதத்தில் நாயகன் பிரபஞ்சன் தாலிகட்ட, தந்தைக்கும், தன் கணவனுக்கும் இடையில் திணறும் நாயகி யாரை…
Vanna Nizhalgal... (Tamil Edition)
வாழ்க்கையில் சின்ன சந்தோஷத்துக்கு ஏங்கும், நோயுடன் போராடும் நாயகியும், அனைத்தும் இருந்தும் வாழ முடியாத நாயகனும்... ஒரு புள்ளியில் சந்தித்து, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தா…