Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ?: Ezhu jenmamai enai aala vanthayo (Tamil Edition)
None
- Pages
- 568
- Language
- TA
- ASIN
- B0FHFMMVT1
அவன் உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்தவள் அதன் மீதே சாய்ந்து நின்று நோக்க,
அந்த பார்வையில் தொலைந்து போனவன் சிரிப்புடன்,
"என்ன?" என்று புருவம் உயர்த்தினான். "பார்த்தீபா" என்று மொத்த காதலையும் சேர்த்து அழைத்தவள் அவனை நோக்கி கையை விரிக்க
அதில் முழுவதுமாக தடுமாறியவன், "என்னடி" என்று சிரிப்பும் முறைப்புமாக வினவ,
"எடுத்துக்கோ..." என்று காற்றுக்கும் கேட்காத குரலில் கூற, "ஹான்" என்றவன் கேட்காத பாவனையில் வினவ…
Shelves
More like this
என் வானில் ஏனிந்தக் காதல் (பகுதி - 2) (ஒப்பந்த திருமணம்) (Tamil Edition)
No description added
முல்லை நிகர்ப் புன்னகை : Mullai nigar punnagai (Tamil Edition)
இந்த மனித பிறவியே ஒரு தூய நேசத்தில் வாகாய் பொருந்தி போவதற்க்குத்தானே...? ஒரு நேசத்தில் அழகாய் பொருந்தி போன இதயங்களை இதை இது...
முகிழ்ந்தது முல்லையோ...?: Mukiznthathu mullaiyo...? (Tamil Edition)
No description added
காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே!..: Kadhal konji konji pesuthe (Tamil Edition)
விதுர்ஷ மிதுனா மற்றும் ஷ்யாம் தேவ்வின் காதல் கதை...
என் வானில் ஏனிந்த காதல் : En vaanil enintha kadhal (ஒப்பந்த திருமணம் Book 1) (Tamil Edition)
ஒப்பந்த திருமண கதை - Bonding love story in a unique way
தேனாழியில் நீராடுதே மனமே: Thenazhiyil neeraduthey maname (Tamil Edition)
நட்பாய் மலர்ந்து காதலாய் மொட்டவிழ்ந்த இருவரின் காதல் கதையை சுவைத்து மகிழுங்கள்.
மேக மழைச்சாரல் : Mega mazhai saral (Tamil Edition)
No description added
நூறாயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் (Tamil Edition)
ஓடையில் சலசலத்து ஓடும் நீரோடை போல மனதின் எங்கோ ஓர் மூலையில் அமைதியில்லாமல் ஆர்ப்பாட்டமாய் உன் குரல் ஒலித்து என்னை குத்தி கிழித்து கொண்டிருக்கிறது நேசம் என்னும் ஆயுதத்தால்..…
நேசப்புயல் வீசுதே (ஒப்பந்த திருமணம் Book 3) (Tamil Edition)
என்னுடைய ஒப்பந்த திருமண நாவல் என் வானில் ஏனிந்த காதலின் அடுத்த பாகம்
அவளும் நானும் அருளும் தவமும்: Avalum nanum arulum thavamum (Tamil Edition)
"ஜானு..." என்றவனது குரல் வேதனையை சுமந்து வர, "ப்ளீஸ் அப்படி கூப்படாதீங்க!" என்றவளது குரல் கலங்கியது. "ஏன்டி என்கிட்ட நீ உண்மையை சொல்லலை?" என்றவன் அவளருகே வர …