Select a cover image
Searching for images...
Saving cover image...
நினைவாற்றல் பெற நவீன முறை மனப் பயிற்சிகள்
Ninaivaatral Pera Naveenamurai Mana Payirchigal
- Pages
- 120
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789386433152
மனித சக்திகளில் மகத்தானது நினைவாற்றல் அந்த நினைவாற்றலுக்கான விளக்கங்களும், பயிற்சிகளும் இந்நூலில் எளிய முறையில் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள், இந்நூலில் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள, சில அடிபபடைக் கூறுகள், தேர்வுக்காகப் படித்தல் என மொத்தம் 15 தலைப்புகளுக்கு பொருளடக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Genres
Shelves
More like this
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்த…
முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்
'அகம் பிரம்மாஸ்மி' - நமக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்ற பொருளை மட்டுமல்ல; நமக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து நல்லது, கெட்டதுகளைச் சீர்செய்து சமனாக்கும் சக்தியும் நமக்…
உளவியல் ரீதியாக உருவாகும் உடல் நோய்கள் ஒரு விளக்கம்
No description added
தியானம் என்பது என்ன?
தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக் கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்று…
பாபாஜியின் கிரியா யோகங்கள்
கிரியா யோகம் என்பது யோகதா சத்சங்க சொஸைடியின் தீட்சை ஆகும். கிரியா யோகத் தீட்சையைப் பெறுவதன் மூலம், மாணவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரைத் தமது குருவாக (ஆன்மீக வழிகாட்டியாக) …
நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பது தொழில்துறை. தொழில் முனைவோர் பெருகினால்தான் வேலையில்லாத திண்டாட்டம் ஒழியும். நாட்டுக்குப் பயன் தரக்கூடிய பொருளை உற்பத்தி…
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!
ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்
“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்வ…
போகி யோகி ஞானி
யோகி , போகி , ஞானி என்ற மூன்று பாத்திரங்களின் ஒத்த பார்வையில் , ' மது நமக்கு விண்ணெலாம் , மது நமக்கு வினையெலாம் ' என்று பாடினார் ..
துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்
வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் …