Select a cover image
Searching for images...
Saving cover image...
தங்கை தர்ஷனாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ஹீரோ யுகேந்திரன், அதிரடியாக அக்கா ஆராதனாவை திருமணம் செய்து வந்து நிற்கின்றான்... ஆராதனாவுக்கு யுகேந்திரனை கொஞ்சமும் பிடிக்காது. இந்த திருமணத்தின் பின்னணி என்ன? பிடிக்காதவனுடனான ஆராதனாவின் வாழ்க்கை எப்படி நகர்ந்தது என்று கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
user_37
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_36
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
user_4
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_3
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
user_2
★ 3/5கதைகளில் மட்டுமே யுகேந்திரன் மாதிரி யான கதாபாத்திரங்களை காண முடியும். ஆனால் இது பொம்முவின் கதை களமாக தெரியவில்லை. தர்ஷணா வின் பகுதி அருமை. வாழ்த்துக்கள் சகி
user_1
★ 3/5இந்தக் கதையில் வரும் யுகன் மற்றும் ஆராதனா பாத்திரங்களை மாற்றிப் பார்த்தால்..... யுகன் இடத்தில் ஒரு பெண்ணையும் ஆரதனா இடத்தில் ஒரு ஆணும் இருந்தால்........ தங்கைக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பிறந்தநாள் கேக் செய்ததை மற்றொருவருக்காக காத்திருக்கச் செய்யும் பொழுது தான் செய்த கேக்கை தானே துவம்சம் செய்வது ஒரு ஆளுமையான செயலாகப் பார்க்கப்படும்... ஆராதனா ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்து ஒரு திருமணத்திர்க்கு தயார் செய்வார்கள்.... யுகனைப் போல் தனது ஒருதலைக்காதலை வெளியே சொல்லாமல் ஆராதனாவின் பரிதாப சூழ்நிலையைப் பயன்படுத்தி திருமணம் செய்தது ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய தவறாகவே கடைசி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆணால் இங்கு யுகேன் ஒரு தியாகி.
Shelves
More like this
ஐஸ்க்ரீம் சிலையே: Ice Cream Silaiye (Tamil Edition)
உருகி உருகி போனதடி கதையில் வந்த தேவ் மற்றும் பத்மாவின் காதல் கதை...
ரகசிய சிநேகிதனே: Rakasiya Snehithane
பிரபல டைரெக்டரான துருவ் தனக்கு கீழ் வேலை செய்யும் டச் அப் கேர்ள் ஆன பவித்ராவை குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் பெயரில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்கின்றான். அவளை மனைவி…
உன் தூரிகை நானாக : Un Thoorikai Naanaaga (Tamil Edition)
உன் மௌனமே என் இசையாக, உன் கானமே என் உயிராக வரிசையில், உன் தூரிகை நானாக, யாதவ் கிருஷ்ணாவின் காதல் கதை
உன் பார்வையிலே என்னை உறைய வைத்தாய் - பாகம் 2: Un parvayile ennai uraya vaithaai - Part 2 (Tamil Edition)
No description added
உருகும் நிலவே விலகும் ஒளியே : Urukum nilave Vilagum ozhiye (Tamil Edition)
மீட்டாத வீணையடி மற்றும் விண்மீன் விழியில் நுழைந்தேனில் வரும் வாரிசுகளின் கதை.
உன் நிழல் நானடி : Un Nizhal Naanadi (Tamil Edition)
No description added
மழையாக நீ மழலையாக நான்... : Mazhaiyaga nee mazhazhaiyaaga naan
Mr. Perfect professor க்கும், Mrs Naughty Student க்குமான காதல் கதை... கதையில் இருந்து ஒரு டீசர் பாரதியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, 'இப்படியே போன…
வானமகள் நாணுகிறாள்: Vaanamagal Naanukiraal (Tamil Edition)
நாற்பது வயதைக் கடந்த முதிர்ந்த பருவத்தில் அரும்பும் அழகான காதலைப் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. சிவரஞ்சனி மற்றும் குமரன் ஆகிய இருவருக்கும் இடையிலான எதிர்பாராத சந்திப்ப…
மௌனமாய் ஒரு காதல்: Mounamaai oru kaathal (Tamil Edition)
கதையின் நாயகன் யாழ்வேந்தன், நாயகி உமையாள்... யாழ்வேந்தனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்க, திருமண நாள் அன்று யாழ்வேந்தனின் தம்பியை காதலித்த அகல்யா திரு…
உன் பார்வையிலே என்னை உறைய வைத்தாய் - பாகம் 1: Un parvayile ennai uraya vaithaai - Part 1 (Tamil Edition)
No description added
தனிமையில் உருகும் அனிச்சம் : Thanimayil urukum anicham (Tamil Edition)
நாவலில் இருந்து ஒரு டீசர் இதே சமயம் சமையல் கட்டுக்கு வந்த நிவேதாவோ, "அண்ணி, நைட் என்ன சாப்பாடு?" என்று கேட்க, "சப்பாத்தி தான் நிவேதா" என்று சொல்லிக் கொண்டே, அவள்…
டாம் அண்ட் ஜெர்ரி : Tom & Jerry (Tamil Edition)
எப்போதுமே அலுவலகத்தில் சண்டை பிடிக்கும் ஜோடிக்கு திடீரென கட்டாயத்தின் பெயரில் திருமணம் நடந்து விடுகிறது..அதன் பிறகு என்ன நடக்கின்றது என்பதே கதை.. மூன்று டாம் அண்ட் ஜெர்ர…