வணக்கம் சொல்லும் குரங்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வணக்கம் சொல்லும் குரங்கு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவிடுகிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book சிறுவர்களுக்காக பாவண்ணன்

More like this


சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …

Check Price

நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…

Check Price

படகோட்டியின் பயணம்

அண்மையில் வெளிவந்த நவீனத்தமிழ் இலக்கியப் படைப்புகளில் கவனிக்கத்தக்க கவிதை, சிறுகதை, நாவல் கட்டுரைத் தொகுதிகள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்து நேர்த்தியான அணுகல்முறையில் எழுதப்…

Check Price

ஆழத்தை அறியும் பயணம்

வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் பார்வையைத் தனது பார்வையுடன் அல்லது வாழ்வுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் பாவண்ணனின் முயற்சி, வாசிப்பனுபவமும் வாழ்வும் இணையும் புள்ளியின் தொடக்கம்…

Check Price

எப்பிறப்பில் காண்போம் இனி

இத்தொகுதியில் அடங்கியிருக்கும் கட்டுரைகளின் நாயகர்கள் அனைவரும் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு சூழல்களிலிருந்து உருவானவர்கள். வெவ்வேறு தளங்கள் சார்ந்து இயங்க…

Check Price

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…

Check Price

ஆனந்த நிலையம்

எப்போதும் கேட்கிற இசைதான். ஆயினும் சில கணங்களில் இஞ்சிகுடி சுப்ரமண்யமோ, பிஸ்மில்லா கானோ, ரவிஷங்கரோ, லால்குடியோ வாசிக்கும்போது திடீரென்று அது வரை கேட்டிராத ஒரு பிரயோ…

Check Price

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …

Check Price