Select a cover image
Searching for images...
Saving cover image...
எப்போதும் கேட்கிற இசைதான். ஆயினும் சில கணங்களில் இஞ்சிகுடி சுப்ரமண்யமோ, பிஸ்மில்லா கானோ, ரவிஷங்கரோ, லால்குடியோ வாசிக்கும்போது திடீரென்று அது வரை கேட்டிராத ஒரு பிரயோகம் வந்து நனவா பிரமையாவென திகைக்கவைத்து சட்டென நம்மை கவ்விவிடுகிறது. அது வாத்தியத்திலில்லை ராகத்தில் இல்லை வித்துவத்திலும் இல்லை. வாசிக்கிறவன் எப்போதோ அடைந்த உணர்ச்சியும் கற்பனையும் எதோ ஒரு கணத்தில் சேர்ந்து முயங்குகிறபோது தோன்றுகிற ஒர…
Genres
Shelves
More like this
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…
வாழ்வெனும் வற்றாத நதி
நானும் நண்பரொருவரும் துங்கபத்திரை ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தோம். ஏதோ ஓர் உரையாடலின் முடிவில் வாழ்க்கையை கறாராக விளக்கிவிட முடியுமா என்று கேட்டார் நண்பர். வாழ்க்கை…
விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …
சாபம்
தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…
வெளியேற்றப்பட்ட குதிரை
உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையு…
அன்பின் இருப்பிடம்
அன்பு தானாக நிகழ்கிறது - அதை உங்களால் உருவாக்க முடியாது. எனினும் உலகம் முழுவதும் மக்கள் அதை உருவாக்க முயன்று வந்துள்ளார்கள். இதன் மாபெரும் தோல்வியை உலகம் இன்னும் உணர்ந்து…
இரயில் புன்னகை
ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சு…
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்.
எட்டுத் திசையெங்கும் தேடி
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சமயங்களில் தினமணியில் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவராத ஒருசில கட்டுரைகளும் உண்டு. ஒரே ஒரு கட்டுரை மட்டும் இந்தியா டுடே இ…