Select a cover image
Searching for images...
Saving cover image...
உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை; தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்கள் மீதான அக்கறையும் …
Genres
Shelves
More like this
எனக்குப் பிடித்த கதைகள்
''இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம். அப்படி இருக்க முடியாமையின் அவஸ்தை தான் இலக்கியமோ'' என்று பேச்சின் உச்சத்தில் சொல்லிக்கொண்டோம். எங்களை மீறி எங்கள் மன…
பாக்குத்தோட்டம்
03.01.2015 அன்று மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கில் உயிர்மை பதிப்பகம் பத்து நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்தப் பட்டியலில் என்னுடைய புதிய சிறுகதைத்தொகுதியான…
எட்டுத் திசையெங்கும் தேடி
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சமயங்களில் தினமணியில் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவராத ஒருசில கட்டுரைகளும் உண்டு. ஒரே ஒரு கட்டுரை மட்டும் இந்தியா டுடே இ…
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
மனம் வரைந்த ஓவியம்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. சிறுகதை, நாவல், கட்டுரை. மொழிபெயர்ப்பு, கவிதை, மதிப்புரைகள் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். பெங்களூருவில் பி…
மிகையின் தூரிகை
பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான புதிர் ஒரு தந்தையின் மனநிலையையும், …
உரையாடும் சித்திரங்கள்
மனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிக…
பொம்மைக்காரி
"நிற்பது ஓரிடம், நினைத்துக் கொள்வது ஓரிடமாகத் தோன்றிய அக்கணம் அபூர்வமான மாயத்தை என் மனத்தில் நிகழ்த்தியது. எங்கள் கிராமத்தின் தெருக்கள், வீடுகள், மரங்கள், மனிதர்கள், விலங்குக…
புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)
இந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் உங்களுக்கு. இவை உங்களை அச்சுறுத்தலாம். பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அ…
பிறகு
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…