வசந்தன்
Share:

வசந்தன்

Vasanthan

Check Price on Amazon

வசந்தன்

Vasanthan

பக்கங்கள்
175
பதிப்பகம்
அல்லயன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

எஸ்.வி.வி, தேவன் என்றாலே 1950 களின் சென்னை அல்லது கும்பகோணத்தை மையப்படுத்தி தன் கதை இருக்கும்.ஒரு நடுத்தர குடும்பம் அல்லது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் தன் கதைக்கருவாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை மையப்படுத்தி அத்தியாயங்கள் நகரும். ஹாஸ்யங்களுக்கு குறைவு இருக்காது.அதை போல் இதுவும் சரிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஒரு குடும்பத்தை மையப்படுத்தின கதை. கதையின் முடிவு இன்னது என்று தெரிந்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
குறுநாவல் Novella book எஸ்.வி.வி

More like this


சபாஷ் பார்வதி

நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகாத அநுபவங்களைக் குழப்பமில்லாமல் சுவை நிரம்பிய கதையாகப் பின்னி வளர்த்துக் கொண்டு போவதில் எஸ்.வி.வி.க்கு நிகர் அவரேதான். தமிழக மக்களாலும், …

Check Price

கோபாலன் ஐ.ஸி.எஸ்.

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.…

Check Price

தீபாவளிக் கதைகள்

எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில்…

Check Price

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings
Check Price

பொய்மான் கரடு

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சமூகக் கதையாகும். ஒரு பயங்கரமான கொலை முயற்சி, எதிர்பாராத தீ விபத்து மற்றும் ஆபத்தான …

3.99/5 · 800+ ratings
Check Price

தண்ணீர்

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.1/5 · 700+ ratings
Check Price

கிடை

'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …

4.25/5 · 400+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

ஆயிஷா

கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நா…

4.43/5 · 200+ ratings
Check Price