நான் ராமசேஷன் வந்திருக்கேன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நான் ராமசேஷன் வந்திருக்கேன்

Naan Rameshan Vanthiruken

இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர். மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர் படும்பாடும் அதை உடைக்க அவர் மகள் செய்யும் யத்தனங்களும் தான் இத்தொடரின் பிரதான அம்சம்.நமது சமூக அமைப்பில் பெண் என்பவள் திருமணத்திற்கு முன் ஒரு விதமாகவும், பின்பு ஒரு விதமாகவும் வாழும் ஒரு நிலைப்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இந்திரா சௌந்தர்ராஜன் book ஆன்மீக நாவல்

More like this


மகாபாரதம் மாபெரும் விவாதம்

வேதவியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், ‘அட, இப்படி யெல்லாம்கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா?’ என ரசித்துப் பாராட்டுவார். இது முகஸ்த…

Check Price

அண்ணன்மார் சுவாமி கும்மி

அண்ணன்மார் கதை என்ற காவியம் தமிழக மக்களால் குறிப்பாக கொங்கு நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மதிக்கப் பெறும் கதை இதைத் தொகுத்து முதன்முதலில் 1971- இல் அச்சுப்பிரதியாக …

Check Price

சிவமயம் (பாகம் - 2)

என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒர…

Check Price

மந்திர விரல்

ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. நாம் நினைப்பதை,எழுத நினைப்பதைத்தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுற…

Check Price

மாயவிழிகள்

இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை! தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகேதபித்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக மாயவிழிகள் என்ற …

Check Price

வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ)

உலகத்தில் பல புத்தர்கள் உண்டு. ஆனால் போதிதர்மர் எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று தனித்து, உயர்ந்து நிற்கிறார். அவர் இருந்தது, வாழ்ந்தது, உண்மைகளை வெளிப்படுத்திய விதம் எல்லாமே அவருட…

Check Price

தங்க திரிசூலம்

இப்புத்தகத்தின் தொகுப்பலுள்ள இருநாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை.ஒரு கதை நகரத்திலும் மலைத் தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைக…

Check Price

மாயமாகப் போகிறார்கள்

இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் …

Check Price

மகா பெரியவர் பாகம் 1

மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சாரியார் என்றும், பெரியவர் ...

Check Price

அபாய மல்லி

வன மகோத்சவம் என்று ஒரு நூல். சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது. எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் …

Check Price

தம்மபதம் புத்தர்

தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறத…

Check Price