Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழில் அரவாணியரைப் பற்றி வெளிவரும் முதல் நூல் இது என்பது மட்டுமல்ல, அரவாணி ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் முதல் நூல் என்பதும் முக்ய மானது. இந்நூல் அரவாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற்றுப் புலம்பல்களாகத் தேய்ந்து - போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது.'
Genres
Shelves
More like this
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
நல்லதோர் வீணை செய்தே...
இரண்டு செய்திகளையும் என் மனது இணைத்துப் பார்த்தது. அதன் விளைவுதான் மாதங்கியும், சியாமும்! இந்தக் கதையால் இந்தியா முழுவதும், சீர்படப் போவதில்லை, அல்லது முடியாது! அது பேர…
எறும்பு தின்னிக்கு எத்தனை பற்கள்? அறிவியல் கதைகள் - 7
நான் எழுதிய கதைகளுள் மிக அதிகமாக வாசகர்களால் வரவேற்கப்பட்டவை இந்த அறிவியல் தொகுதிக் கதைகளை; சிறுவர்களாலும், அவர்களைவிட அதிக அளவு ஆசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவை இ…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
கி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம்
சி.வா.ஜ. என்ற மாமனிதர் கவிதைகள் புனைந்திருக்கிறார். அழகான, ஆழமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைகளை சுவைபடத் தந்துள்ளார். தமிழ் இலக்கணக் குறிப்புக்களை பிழ…