Select a cover image
Searching for images...
Saving cover image...
போதுமென்ற மனம் கொண்டு பொறுமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஆண் காகம் - காக்கன். தூரத்துப் பசுமைக்காக ஆசைப்பட்டு, ஏங்கி அவதிக்குள்ளாகும் பெண் காகம் - காக்கானி. காகங்களின் வாழ்க்கையை அவற்றின் வாயிலாகச் சொல்லும் அதே நேரத்தில், மனிதர்களின் அவலங்களையும் குத்திக்காட்டுகிறார் ராஜம்கிருஷ்ணன். ஒரு காவியத்துக்கேற்ற குண இயல்புகள் கொண்ட புதுமைமிகுந்தது இச்சிறுநூல்.
Genres
Tags
Shelves
More like this
சிறுவருக்கு இராமாயணம்
நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…
பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…
கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
வீரத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
பறக்கும் மனிதன்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…
பாரதி செல்லம்மா
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது.…
நல்ல நண்பர்கள்
குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…
உத்தர காண்டம்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்…