Select a cover image
Searching for images...
Saving cover image...
(இது கல்கி எழுதிய ' பொன்னியின் செல்வன் ' மூலக் கதையின் சுருக்கம்.) எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய ' பொன்னியின் செல்வன் ' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு.
More like this
சின்னஞ் சிறு சீனக் கதைகள்
இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் …
பொல்லாத பொம்மை பிங்கி
பிங்கி ஒரு பொல்லாத பொம்மை. அவள் செய்யும் குறும்புகள் மற்ற பொம்மைகளின் விளையாட்டுக்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் - இவையே இக்கதையில் கூறப்பட்டுள்ளன. பொம்மைகளின் உலக…
அக்கா சொன்ன கதைகள்
அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்க…
அம்மா அப்பா செல்லப்பிள்ளை
உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …
கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக)
ஆங்கிலத்தில் 'கிளாசிக்ஸ்' (Classics) எனப்படும் பழம்பெரும் கதைப்புத்தகங்கள் பல, சுருக்கி எழுதப்பட்டு சிறுவர்களும் படித்து மகிழும் வண்ணம் *Abridged' வடிவங்களாக வெளியிடப்பட்ட…
புறாவும் எறும்பும்
குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் …
நல்ல நண்பர்கள்
குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…
மந்திர மரமும் மாய உலகங்களும்
சிவா, மாலினி, ராகினி - இவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மந்திரமரம். அந்த மந்திரமரத்தின் மேல் ஏறி, அவர்கள் பல மாய உலகங்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் அந்த மாய உலகங்களில் யார் ய…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…