Select a cover image
Searching for images...
Saving cover image...
யோகம் என்பது என்ன? ப்ராணாயாமம், வைராக்யம், ஸமாதி, முற்பிறவியை அறிதல், பிறரின் மனதை அறிதல், கூடு வீட்டுக் கூடு பாய்தல், பிராணிகளின் மொழி அறிதல், தூர ஒலி கேட்டல், நீர் மேல் நடத்தல், காற்றில் மிதத்தல், மோக்ஷம் முதலானவை ஸித்திப்பது ஆகிய விவரங்கள் அடங்கிய புத்தகம். பதஞ்ஜலி மகரிஷியின் ஸூத்திரங்களுக்குத் தெளிவான தமிழ் உரையும் விளக்கமும் தந்துள்ளார் கடலங்குடி பெரியவர்.
Genres
Shelves
More like this
27 நட்சத்திரப் பலன்கள்
உங்கள் நட்சத்திரம்.அசுவினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களின் பொது குணங்களும், பாத வாரியான குணங்களும், குழந்தைகளுக்கு சூட்டத் தகுந்த பெயர்களும், செய்யத் தகுந்த காரியங்க…
ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம்
வள்ளீ பரிணய மணிப்பிரவாள சதகத்துடன்.கடலங்குடிப் பெரியவரின் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து உருவானது இந்நூலின் மாபெரும் சிறப்பு. இச்சிறந்த நூலில் ஸ்ரீ சுப்ரமணியனின் …
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்
சிறுவர்கள்/ பெரியவர்கள் படித்துச் சுவைக்க அற்புதமாக எழுதப்பட்ட 10 கதைகள் அதன் விளக்கப் படங்களுடன்.
செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள்
'தமிழ் படைப்புலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமற்ற பிரபல பெயர் ரா.கி.ர, சிறந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்புக்கலையில் வல்லமை உடையவர். மூலக்கதைகளின் சாரம் குறையாமல் அ…
அட, அப்படியா செய்தி!
225 தெரிந்த பெயர்களும் - தெரியாத விஷயங்களைக் கூறும் பொது அறிவுக் களஞ்சிய நூல்.
ஸ்ரீமத் பாகவதம் 2 வது வால்யூம்
மூன்றாவது, நான்காவது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன. ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக …
வாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள்
No description added
யோகா மாணவர்களுக்கான புதிய உலகம்
வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது,…
மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்
இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விள…
ரிக், யஜுர், சாம வேதங்கள்
மூன்று வேதங்களும் ஒரே நூலில் வெளியிடப்பட்டுள்ளது.