Select a cover image
Searching for images...
Saving cover image...
மூன்றாவது, நான்காவது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன. ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக பைண்டு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதரீய வியாக்யானத்தையும், ஆங்காங்கு வம்சீதரீய வியாக்யானத்தையும் தழுவி மூல சுலோகத்திலுள்ள ஒரு பதத்தைக் கூட விடாமல் எளிய நடையில் தமிழில் உரை எழுதப்பட்டிருக்கிறது.
Genres
Shelves
More like this
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
ராசிகளில் கோள்களின் நிலைகள்
ஒன்பது கோள்களும், பன்னிரண்டு ராசிகளில் தம் தம் வட்டப்பாதைகளில் சுற்றும்போது ஏற்படும் பலா பலன்களை விவரிக்கும் உன்னதமான நூல், ஜோதிடம் பழகுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாத வழி…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
வாழ்க்கைக்கு உதவும் வண்ண வண்ணக்கதைகள்
வாழ்க்கை, ஒரு வண்ணமிக்க வானவில்லைப் போல இருக்கிறது; எத்தனை எத்தனை வண்ணங்கள் இதிலே! அவற்றைப் பிரதிபலிக்கும் சுவையான கதைக் கொத்துக்களடங்கியது.
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
42 சுலபமான சுயவேலை வாய்ப்புகள்
42 விதமான சுய வேலை வாய்ப்புகள் பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் கவலைப்படுகிறவர்களுக்கும், படிக்காமல் போனதால் நல்ல வேலை கிடைக்கவில்லை…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
மனுதர்ம சாஸ்திரம்
சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…