அதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம்

Adheedha Manam Enum Ellaiyatra Arivunutpam

Pages
160
Publisher
நர்மதா பதிப்பகம்
Language
TA

நாளை பற்றிய கனவில் இன்று வாழ்கிறோம். இன்றைய நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்கிறோம். இந்த நம்பிக்கையையும் கனவையும் தொடர்ச்சியாகக் கொண்டது தான் வாழ்க்கை, இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் திருத்திக்கொள்ள முயலாமலும் சரியான வழிமுறைகள் தெரியாமலும் திகைத்து நிற்பவர்கள பலர். அவர்களுடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சி.எஸ். தேவ்நாத் உளவியல் book

More like this


டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?

மனமும், உடலும் நன்றாக உள்ளவருக்குத்தான் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணும். மன இறுக்கத்துக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் பற்றிக் கூறும் இந்நூலைப் படித்து…

Check Price

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் …

Check Price

தியானத்தை விடு ஞானத்தைப் பெறு

தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தி…

Check Price

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்

வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் …

Check Price

ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்

ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…

Check Price

சிகரத்தில் சந்திப்போம்

உங்களின் இறுக்கமான மனநிலையை கட்டவிழ்த்து சிந்தனையைச் சீர் செய்து, சிகரத்தை நோக்கி நடக்க வைக்கும் புத்தகம் இது.

Check Price

உள்ளொளிப் பயணம்

உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய …

Check Price

செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?

நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப …

Check Price

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்ற…

Check Price

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…

Check Price

நல்வாழ்வு நம் கையில்

"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…

Check Price

மனதை சற்று திறந்தால்

நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…

Check Price