Select a cover image
Searching for images...
Saving cover image...
நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர்
Navayuga Maaveeran Swamy Vivekanandar
ஸ்ரீ ராமகிருஷ்ணர், வீரத் துறவி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில், இதுவரை வெளிச்சத்துக்கு அதிகமாக வராத சில அற்புதங்களின் தொகுப்பு இது. ஒரு பகுத்தறிவுப் பிழம்பு, ஒரு ஞானப் பழமாக முதிர்ந்தவரின் நெஞ்சுருக்கும் சில சம்பவங்கள் இதோ!
Genres
Shelves
More like this
சே குவேரா வேண்டும் விடுதலை!
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…
சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்
சிறுவர்கள்/ பெரியவர்கள் படித்துச் சுவைக்க அற்புதமாக எழுதப்பட்ட 10 கதைகள் அதன் விளக்கப் படங்களுடன்.
மோகினித் தீவு மின்னல் அழகி
இளம் உள்ளங்கள் ரசித்துப் படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதுமையான நாவல்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…
ஸ்ரீமத் பாகவதம் முதற் வால்யூம்
முதலாவது, இரண்டாவது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன.ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக ப…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
12 ராசிகளும் குணங்களும்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களின் குணங்களை விரிவாக விளக்கும் ஓர் ஆய்வு நூல்
கிளியோபாட்ரா
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…