ஸ்ரீமத் பாகவதம் முதற் வால்யூம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸ்ரீமத் பாகவதம் முதற் வால்யூம்

Srimath Bhagavadham Mudhar Volume

முதலாவது, இரண்டாவது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன.ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக பைண்டு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதரீய வியாக்யானத்தையும், ஆங்காங்கு வம்சீதரீய வியாக்யானத்தையும் தழுவி மூல சுலோகத்திலுள்ள ஒரு பதத்தைக் கூட விடாமல் எளிய நடையில் தமிழில் உரை எழுதப்பட்டிருக்கிறது.

Shelves
ஆன்மீகம் book கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

More like this


ராசிகளில் கோள்களின் நிலைகள்

ஒன்பது கோள்களும், பன்னிரண்டு ராசிகளில் தம் தம் வட்டப்பாதைகளில் சுற்றும்போது ஏற்படும் பலா பலன்களை விவரிக்கும் உன்னதமான நூல், ஜோதிடம் பழகுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாத வழி…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8

மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி..! நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டு…

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள்

நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியடைய தெரிந்ததும் தெரியாததுமான சில வியாபார நுணுக்கங்கள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

அன்று புதைந்த ஆன்மிக ரகசியங்கள்

ஆன்மீக வைரங்கள் பல அதிகம், அறியப்படாமல் இருக்கும் சிலவற்றை எடுத்து பட்டை தீட்டி அளித்துள்ளோம்

வாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி?

கடன் வாங்கி கஷ்டப்படும் படித்தவர் - பாமரரை காப்பாற்ற அமைந்துள்ளது இந்த நூல்.

அட, அப்படியா செய்தி!

225 தெரிந்த பெயர்களும் - தெரியாத விஷயங்களைக் கூறும் பொது அறிவுக் களஞ்சிய நூல்.

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…