நவக்கிரக ஆராதனை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நவக்கிரக ஆராதனை

Navagiraga Aaraadhanai

9 நவக்கிரஹங்களை ஆராதிக்கும் முறை.நவக்கிரஹங்களைப் பற்றிய ஸ்தோத்ரங்கள், கவசம், அஷ்டோத்தர சதம், ஹோமம், பிரீதி செய்யும் முறை, சாஸ்திரிய - விளக்கம், தமிழில் மூலம் தனியாக சம்ஸ்கிருதத்திலும் அடங்கியது.

Shelves
ஆன்மீகம் book கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

More like this


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

விவாஹ மந்திரங்கள்

விவாகத்திற்கு மந்திரங்கள் எதற்காக?சீரிய மணவாழ்வு அமைதல், தம்பதியரின் மன நெருக்கம், புக்ககத்தில் மணப்பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீண்ட ஆயுளுடன் மிக்க அறிவுடன் கூடிய மக்…

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

ஸ்ரீமத் பாகவதம் 4 வது வால்யூம்

எட்டு, ஒன்பது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன. ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக பைண்டு ச…

வாழ்க்கைக்கு உதவும் வண்ண வண்ணக்கதைகள்

வாழ்க்கை, ஒரு வண்ணமிக்க வானவில்லைப் போல இருக்கிறது; எத்தனை எத்தனை வண்ணங்கள் இதிலே! அவற்றைப் பிரதிபலிக்கும் சுவையான கதைக் கொத்துக்களடங்கியது.

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

அன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள்

சுமார் 3000 பெயர்களுடன் எல்லா மதத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கக் கூடிய பெயர்கள் அடங்கிய நூல்.