Select a cover image
Searching for images...
Saving cover image...
அயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நாடகங்களும், மொழிபெயர்ப்பு நாடகங்களும் வெளி இதழ்களில் பிரசுரமாயின. 199…
Genres
Shelves
More like this
முகமது பின் துக்ளக்
சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணி யாற்றுகிறவர். மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு க…
இசை நாடக மரபு
இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகா…
சத்திய சோதனை
புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…
மனம் ஒரு குரங்கு
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
பாவேந்தரின் படித்த பெண்கள்
பாவேந்தரின் படித்த பெண்கள் என்ற நூல்களில் பெண்களை பற்றி நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.
பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare)
இசை இருவகைப்படும். கருவி இசை, குரல் இசை என முதலாவது வகை சார்ந்த கருவி இசை பற்றியது இந்நூல். சென்னைப் பல்கலைக்கழக எம்.பில் பட்டத்துக்காக திரு. கோ. கண்ணன், எம்.ஓ.எல். அள…
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…
உறவுகள் இல்லையடி பாப்பா
இந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்தி…
சம்பவாமி யுகே யுகே
ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்.