Select a cover image
Searching for images...
Saving cover image...
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கும் நேரம், இறைவன் இறந்துவிட்டானா, உண்மையே உன் விலை என்ன, மெட்ராஸ் பை நைட் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி தயாரித்துள்ளார்.சில தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்துள்ளார். 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 10 நாவல்களை எழுதியுள…
Genres
Shelves
More like this
திருத்தக்க தேவரின் வளையாபதி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6
இந்நூலாசிரியர், சோ அவர்கள் ஹிந்து மத சாஸ்திரங்களிலும், சம்பிரதாயங்களிலும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.இப்படி இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர். இ…
பாவேந்தரின் படித்த பெண்கள்
பாவேந்தரின் படித்த பெண்கள் என்ற நூல்களில் பெண்களை பற்றி நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.
சாத்திரம் சொன்னதில்லை
இன்று நம்மிடையே நிலவி வரும் பெரிய பிரச்னை ஜாதிப் பிரச்னைதான். ஆரியன்,திராவிடன் எனத் தொடங்கி, இன்று பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஊருக்கு ஒரு ஜாதி எனத் தொடங்கி, நாட்டைய…
திக்குத் தெரியாத நாட்டில்
இந்த நூல் திக்குத் தெரியாத நாட்டில், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி , பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடி…
பாவேந்தரின் நல்ல தீர்ப்பு
பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். …
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
மைடியர் பிரும்ம தேவா
அமரர் எஸ்.வி.வி. எழுதிய வக்கீல்கள் அமரர் வ.ரா. அவர்கள் எழுதிய சுவர்கத்தில் சம்பாஷணை, பிரபல எழுத்தாளர் மகரம் அவர்கள் எழுதிய தேவ லோகத்தில் தேர்தல் போன்ற நகைச்சுவை ததும்பும் …
நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …
ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1
ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்…
கூவம் நதிக் கரையினிலே பாகம் 2
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…