Select a cover image
Searching for images...
Saving cover image...
திருக்குறளுக்கு ஆயிரக்கணக்கில் உரைகள் வந்துவிட்டன. நடு நிலையில் நின்று உரை எழுதியவர்கள் ஓரிருவரே. தாங்கள் சார்ந்திருக்கும் வர்ணத்திற்கும் மதத்திற்கும் சாதகமாகப் பொருள் கொள்ளும்படி உரை எழுதியவர்களே அநேகர். அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கும், நடு நிலையில் நின்று இருபதுக்கும் மேற்பட்ட உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து தனது புதுப் பார்வையின் மூலம் விளக்கங்கள் தந்திருக்கிறார் சுப. வீரபாண்டியன்.
Genres
Shelves
More like this
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
அறிந்தும் அறியாமலும்
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு பொதுப்புத்தி உண்டு. அப்படிப்பட்ட பொதுவான சிந்தனை, தானாக உருவாவதில்லை. ஒரே நாளில் உருவாக்கப்பட்டு விடுவதுமில்லை. சிறிது சிறிதாகச் சமூகத்தின்…
ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 3)
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோ…
சிங்களன் முதல் சங்கரன் வரை
சிங்களன் முதல் சங்கரன் வரை "நாம் வாழும் காலத்தின் சமூக, அரசியல் நிகழ்வுகளையும், அவை தொடர்பான நம் கருத்துகளையும் பதிவு செய்வது, வரலாற்றுத் தேவையெனில், அத்தேவையின் ஒரு மி…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
குடும்பமும் அரசியலும்
இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போ…
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2)
இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி,…
வந்ததும் வாழ்வதும்
வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எ…
கவிதா
தாங்கள் கெட்டுப்போகாத நல்லவர்கள் என்று உலகத்தோர் முன் நடித்துக் கொண்டிருக்கிற கெட்டவர்கள் மத்தியில் வாழும், மற்றவர்களின் பார்வையின்படி கெட்டுப்போன நல்ல மனம் படைத்த ஒரு நல்லவளின் க…
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
நீங்கள் எந்தப் பக்கம்?
வர்க்க பேதம் ஒழிய வேண்டும் என்பதை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கிய கம்யூனிசச் சிந்தனையாளர்கள். வர்க்கம் என்பது சமுதாயத்தின் ஒரு தனியான பக…