அறிந்தும் அறியாமலும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிந்தும் அறியாமலும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு பொதுப்புத்தி உண்டு. அப்படிப்பட்ட பொதுவான சிந்தனை, தானாக உருவாவதில்லை. ஒரே நாளில் உருவாக்கப்பட்டு விடுவதுமில்லை. சிறிது சிறிதாகச் சமூகத்தின் மூளையில் ஏறுகின்றது. சில வேளைகளில் திட்டமிட்டு ஏற்றவும் படுகின்றது. வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின.

Shelves
கட்டுரைகள் சுப. வீரபாண்டியன் book

More like this


பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

மொழியும் வாழ்வும் (மேடை பொழிவுகள்)

சிந்தனையை மொழியின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், மொழியின் மூலமாகத்தான் சிந்திக்கிறோம் என்பது இரண்டாவது. பேச்சுதான் மொழி, பேசவில்லையென்றால் மொழி இல்லை என்று க…

பகத்சிங்கும் இந்திய அரசியலும்

இந்தியாவில் வீரம் செறிந்த வரலாற்றின் நாயகனாக பகத்சிங்கையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர்கள் பற்றி பள்ளி பாடநூல்களில் படித்திருந்தாலும் பகத்சிங் அவர்களின் உண்மை வரலாற்றை…

சிங்களன் முதல் சங்கரன் வரை

சிங்களன் முதல் சங்கரன் வரை "நாம் வாழும் காலத்தின் சமூக, அரசியல் நிகழ்வுகளையும், அவை தொடர்பான நம் கருத்துகளையும் பதிவு செய்வது, வரலாற்றுத் தேவையெனில், அத்தேவையின் ஒரு மி…

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்

"சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைத…

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 3)

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோ…

இந்தியாவில் சாதிகள்

இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…