கடவுளுடன் பிரார்த்தித்தல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடவுளுடன் பிரார்த்தித்தல்

Kadavuludan Pirarththiththal

எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மனித உறவுகளை ஒரு கண்ணாடிச் சமவெளியில் எதிர்கொள்கின்றன. இடைவிடாமல் கலைந்து அலைவுறும் பிம்பங்களும் ஆழம் காணமுடியாத நிழல்களும் அச்சமவெளியினைக் கடந்த வண்ணம் இருக்கின்றன. அன்பின் நீர்ப்பரப்பிற்குள் காற்றைத் தேடி விரையும் மீன்களின் கூட்டமாய் இச்சொற்கள் முடிவற்ற சலனங்களை உருவாக்குகின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் book மனுஷ்ய புத்திரன்

More like this


ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

இதை நான் இருத்தலின் புத்தகம் என்று அழைக்கின்றேன். இருத்தல்தான் எத்தனை எத்தனை அர்த்த கனம் பொருந்திய ஒரு சொல். அதற்குத்தான் எவ்வளவு பரிமாணங்கள். இருத்தல் என்பது வெறுமனே மனித இர…

Check Price

இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? (தொகுதி - 8)

கொள்ளிவாய் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன. காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் ப…

Check Price

அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வ…

Check Price

திராவிடத்தால் வாழ்ந்தோம்

திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சித்தாந்தம். இனரீதியாகவு…

Check Price

பாடல் பிறந்த கதை

கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…

Check Price

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

இருண்ட காலத்தின் பாடல்களான இக்கவிதைகள், தீமையின் இந்த கனத்த இருளை துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. இந்திய வரலாற்றில், கொந்தளிப்பான காலமொன்றின் இலக்கிய சாட்சியங்களாக இவை திக…

Check Price

மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

மரணத்தின் ஆறாத் துயரங்களையும் வினோதங்களைப் பற்றிய நுட்பமான சித்திரங்களையும் அளிக்கின்றன. மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் மரணம் உருவாக்கும் இருட்டிலேயே வாழ்வின் சுடர் பிரகாசி…

Check Price

இந்தியர்களின் போலி மனசாட்சி எதிர்க்குரல் பாகம் 2

நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்…

Check Price

வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)

இருபத்தோறாம் நூற்றண்டு துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்தக் காலகட்டம் சமூக பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ப…

Check Price

தீண்டப்படாத முத்தம்

ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…

Check Price

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…

Check Price

ஆயிரம் பாடல்கள்

பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…

Check Price