Select a cover image
Searching for images...
Saving cover image...
யோகங்கள் கைவரப் பெறுதல் - சித்தியாதல் என்பது எளிதான காரியம் அன்று. விடாது அப்யசித்தல் மூலமும் மன ஒருமைப்பாட்டோடும் செயல்பட்டால் மட்டுமே அடைய முடியும். அந்த ரகசியங்களை அடைவதற்கான வழிமுறைகளைத்தான் ஆசிரியர், சிவராஜா யோகி திரு. தம்மண்ண செட்டியார் இந்நூலுள் விரிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும் சொல்லித் தருகிறார். படியுங்கள், யோகங்களைப் பழகுங்கள், பலன்களையும் அனுபவியுங்கள்.
Genres
Shelves
More like this
மர்ம எண்ணும் எழுத்தும்
நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து…
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்
ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக ச…
நலம் தரும் நவரத்தினங்கள்
நவரத்தினங்களால் நாம் அடையும் நன்மைகள் பலப்பல. அழகுக்காகவும் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காகவே நவரத்தினங்களை ஆபரணங்களில் நாம் அணிந்து வந்தோம். ஆனால், அந்த நவரத்தினங்கள் நமக்கு …
புலிப்பாணி அருளிய வைத்திய சாரம் 500 விளக்க உரையுடன்
No description added
தேனும் லவங்கப்பட்டையும்
தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது…
27 இந்திய சித்தர்கள்
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…