Select a cover image
Searching for images...
Saving cover image...
பழைய நினைவுகளை மறந்திட்ட நாயகன்... நாயகியின் விழிகளால் மிகவும் தடுமாறுகிறான்... அந்த விழிகள் அவனில் ஏதேதோ நினைவுகளை விதைக்க இறுதியில் நினைவு திரும்புகிறது... தான் நேசித்த பெண் வேறொருவனை மணந்து தனக்கு துரோகம் செய்து விட்டாளோ எனத் தவிக்கிறான்.. இறுதியில் நாயகனும் நாயகியும் இணைந்தார்களா... விலங்கான விழிகள் விடை தந்ததா என்பதே கதை..
More like this
இரு வெண்ணிலா... ஒரு வானிலா…
இரு வெண்ணிலாக்கள் ஒரு வானிலா... அது சாத்தியமா... மனநல மருத்துவர் கெளதம், ஷிவானியின் வாழ்வில் ஒரு புயலைக் கிளப்ப வருகிறாள் அஸ்வதி. அவர்கள் எப்படி அஸ்வதியை சமாளிக்கிறா…
இமைப்பீலி நீயடி...!
நாயகியின் மனதில் பதிந்த நாயகனே மணாளனாய் வர, நாயகனோ அவளை ஒரு உடன்படிக்கை சாசனமாய் மட்டுமே காண்கிறான்... அன்னையின் சதி உணர்ந்து அவளது அன்பை ஏற்றுக் கொண்டானா... இருவரு…
விக்கிரகம்
எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நா…
எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
உயிர் சுமந்த உறவே!
குடும்பம், காதலனை இழந்து அகதியாய் தமிழ்நாட்டில் தஞ்சம் புகும் கதாநாயகி, தனக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியருக்கு தன் கருவறையையே வாடகைக்கு கொடுக்கிறாள்... அவள் அகதியான கா…
எல்லைகளின் விளிம்பில்
எல்லைகளின் விளிம்பில் எண்ணற்ற முறை இழந்தாய் முதல்வர் பதவியை கொள்ளைகளின் ராணி சிறையிலிருந்து இயக்குகிறாள் அடிமை அரசினை கறுப்புப் பூனைகளை விரட்டு கழக இளைஞர்களை திரட்டு …
சலசலக்கும் மணியோசை
விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…
சொர்ணரேகை
ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…
மூவரை வென்றான்
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …