திரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது. முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்படக் கொண்டாட்டங்களோடு நம் வாழ்வின் திசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பாதைகளையும் காட்டுகிறது இந்நாவல். …

Shelves
book சுப்ரபாரதிமணியன் நாவல்

More like this


எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

காற்றில் அலையும் சிறகு

இருபத்தாறு நூல்களுக்கு மேல் எழுதி, குடியரசுத் தலைவர் வழங்கிய கதாபரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட ஏராளமான பரிசுகள் பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் …

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

ஓ... செகந்திராபாத்

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

சப்பரம்

நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய…

மண் புதிது

கலை உலகம் பாராட்டும் வண்ணம் சிற்கதைகள் ,நாவல்கள், குறுநாவல்கள் படைத்துப் புகழ்பெற்ற இலக்கியங்களில் ஆழம் கண்ட நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் ஏர் இண்டியா குமுதம் -இலக்கிய…

சுடுமணல்

" மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் வசித்து, அங்கு பந்த் நடைபெற்றால் என்னவாகும் என்பதை கதை சித்திரிக்கிறது. நிமிஷத்துக்கு நிமிஷம் திக்திக்... பயம்.... பதற்றம் என தொடர்கிறது.…