Select a cover image
Searching for images...
Saving cover image...
" மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் வசித்து, அங்கு பந்த் நடைபெற்றால் என்னவாகும் என்பதை கதை சித்திரிக்கிறது. நிமிஷத்துக்கு நிமிஷம் திக்திக்... பயம்.... பதற்றம் என தொடர்கிறது. கலவர பூமியில் நின்றுகொண்டு தம்மகனான மகேந்திரனை தேடும் அல்லது எதிர்பார்க்கும் ஒரு பெற்றோரின் மனம் என்னவெல்லாம் பாடுபடும் என்பதை சொற் சித்திரமாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். -- இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பார்த்துக்கொண்ட…
Genres
Shelves
More like this
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
புலி வாலை பிடித்த கதைகள்
கனவு இதழில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்களின் மையப்புள்ளி திருப்பூர் தொழில் நகரத்தை சுற்றியே உள்ளது. முதன்முதலில், 1950ல்…
காற்றில் அலையும் சிறகு
இருபத்தாறு நூல்களுக்கு மேல் எழுதி, குடியரசுத் தலைவர் வழங்கிய கதாபரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட ஏராளமான பரிசுகள் பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் …
மண் புதிது
கலை உலகம் பாராட்டும் வண்ணம் சிற்கதைகள் ,நாவல்கள், குறுநாவல்கள் படைத்துப் புகழ்பெற்ற இலக்கியங்களில் ஆழம் கண்ட நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் ஏர் இண்டியா குமுதம் -இலக்கிய…
மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியு…
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
ஓலைக்கீற்று
மாடி ஓலைக்காற்றுகளின் அடர்த்தி குறைந்து விட்டது. பிய்ந்து விட்டது போல வலது பக்க மேல் மூலை வெளிச்சத்தை அபரிமிதமாய் துப்பிக் கொண்டிருந்தது. ஓலைக்கிற்றுகளின் அடைபடாத வாசல்ப…
மணல்
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இ…