Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 184
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
பரமேசனின் தந்தை திடீரென்றுக் காலமாகிவிட்டார்.அவன் பாவம் மிகவும் திண்டாடிப் போனான்.த்ன் துக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்ப்பானா தந்தையை இழந்துத் தவித்த தம்பி தங்கையைக்கு ஆறுதல் சொல்லுவானா அல்லது துக்கத்தில் மூழ்கிக் கிடந்த தாயை கை தூக்கி விடுவானா ?இந்த இக்கட்டான நேரத்தில் அவனுக்கு நிச்சயமான சவிதா தான் கை கொடுத்தாற் போல் இருந்தது... இந்நிலையில் சில மாதங்கள் தங்க வந்த ஒன்று விட்ட ம…
Genres
Shelves
More like this
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
இடைவெளி அதிகமில்லை
நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்க…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
ஏற்றம் புரிய வந்தாய்
சிறு வயதில் அனுபவித்த துன்பங்கள அபிராமியை உழைத்து முன்னேற தூண்டின..அவள் தனக்கென்று வகுது வைத்திருந்த எதிர்கால பாதையில் சிவசந்திரனுக்கு இடம் உண்டா?
காற்றினிலே அவள் தென்றல்
சுமனசி -மனோகரன் காதல் மோதலில் தொடங்கியிருந்தாலும் வேகமாகவே வளர்ந்து வந்தது .அவனுடைய தம்பி வசீகரன் , அவளுடைய தங்கை அபி என்று பேசிக் கொள்ளும் விஷயங்களின் பட்டியல் நீண்டு…
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
வளை ஓசை
தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் வளை ஓசை புத்தகத்தை கவர்ச்சிகரமான கதையுடன் எழுதினார். இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாசகர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று நம்புகிறேன். …
புது வைரம் நான் உனக்கு
சௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். மனமாற வெறுத்தாள்.ஐந்து வருடங்களுக்கு முன் அவனிடமிருந்து தன் மானத்துக்கு பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள் தான்.ஆனால் அவன் கயவன் என்பதற்கு அவ…
குடியிருக்க நீ வரவேண்டும்…
"நம் வாழ்க்கையில் மிக அவசியமானது அமைதி, மகிழ்ச்சி. இவை இரண்டும் உங்கள் புத்தகங்களில் எனக்கு கிடைக்கின்றன. என்னிடம் நீங்கள் எழுதிய 26 புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும்…
எந்தன் உயிர்க் காதலியே...
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே…அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் …