Select a cover image
Searching for images...
Saving cover image...
அழகர்சாமியின் குதிரை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் , எனது வாழ்வில் பந்தப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரின் வாழ்வுடன் பயணித்த , அவர்களால் பேணி பாதுகாக்கப்பட்ட பொருட்கள் எனக்கு கூறிய கதைகள்.... அவர்களின் மறைவுக்குப் பிறகும் இவை எனக்கு அவர்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்...
Genres
Shelves
More like this
பெண்ணாடி
இராண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில், பெண் மொழியின் ரேகைகளை மிகச் சிறப்பாக பெண்ணாடி என்ற நூலினை லீனா மணிமேகலை என்ற தற்காலக் ...
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் க…
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். …
அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை
‘வெள்ளித்திரை’ என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். …
மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்ப…
அங்காடித் தெரு (திரைக் கதை)
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொ…
மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள்
இந்தப் புத்தகத்திலுள்ள செய்திகள் மாநுட வாழ்வின் அற்புதத்தையும் அவலத்தையும் ஒருங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர், முதல் பாகமாக அமைந்துள்ள நிகழ்ச்சிகளில் சில சிங்கப்பூரில…
திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்
1978 முதல் ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அக்காதமியின் ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்று வந்துள்ளன. சென்னை, கோவை, பெங்களூர் போன்ற் ஊர்களில் இக்கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்…