அங்காடித் தெரு (திரைக் கதை)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அங்காடித் தெரு (திரைக் கதை)

Angaadi Theru (Thirai Kathai)

ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே. இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வருவதன் மூலம் இதிபோன்ற இன்ன…

Shelves
book வசந்தபாலன் திரைகதை-வசனம்

More like this


மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி

மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடைமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள தமிழ் கணபதி என்ற இந்த நூல் மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒர…

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா

‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்தி சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்த…

ஒருத்தி

அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளு…

பெண்ணாடி

இராண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில், பெண் மொழியின் ரேகைகளை மிகச் சிறப்பாக பெண்ணாடி என்ற நூலினை லீனா மணிமேகலை என்ற தற்காலக் ...

உலகின் சிறந்த சினிமாக் கதைகள்

பிலிம் சொசைட்டி இயக்கம் என்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். பிலிம் சொசைட்டிகளில் போடப்படும் படங்களைப் பார்க்கும்போது பல நாடுகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும், கலாசாரங்களைப் பற்றி…

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம்

நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் ப…

கலைஞரின் மனோகரா

துள்ளி வரும் வேல்! ஆவேசத்தை அள்ளி வரும் வாள்! ‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், பு…