Select a cover image
Searching for images...
Saving cover image...
கலைவாணி தன் தோழி வெண்ணிலாவை ஒரு பெரிய இக்கட்டிலிருந்துக் காப்பாற்றிய போது கிருபாகரன் உதவினான்.ஆனால் அவன் அவளைத் தப்பாக தான் எண்ணினான். மீண்டும் வெண்ணிலாவுக்கு பேராபத்து வந்தப் போது அவன் தான் பல வகைகளிலும் உதவினான்.ஆனால் அவளுக்கு ஏதோ வகையில் ஆபத்து வந்துக் கொண்டே இருந்தது.எல்லாவற்றிலும் இருந்து அவள் தப்பி விடுவாளா ?
Genres
Shelves
More like this
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
பொழுது விடிகிற வேளையிலே
மனம் ஒவ்வாமல் மணம் புரியும் தம்பதிகளின் வாழ்வியல் போராட்டங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதை மையமாகக் கொண்டு திசை மாறும் வாழ்வு. ஆண், …
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
என்ன என்ன ஆசைகளோ..?
"என்ன என்ன ஆசைகளோ" என்ற நாவல் தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் தனித்துவமான படைப்பு. முழுக்க முழுக்க இது ஒரு புனைகதை. ரமணிச்சந்திரனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்நூல்…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
தப்பித்தால் தப்பில்லை
'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…
எந்தன் உயிர்க் காதலியே...
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே…அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் …
தூயசுடர் வானொளியே
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு; தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூற…
வீடு வந்த வெண்ணிலவு
பரமேசனின் தந்தை திடீரென்றுக் காலமாகிவிட்டார்.அவன் பாவம் மிகவும் திண்டாடிப் போனான்.த்ன் துக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்ப்பானா தந்தையை இழந்துத் தவித்த தம்பி …
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
ஊனமறு நல்லழகே
திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன.இருவரும் ஒரே லைப்…