Select a cover image
Searching for images...
Saving cover image...
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதும…
More like this
ஜோக்ஸ் டயரி
ஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி வக்கீலுக்குப் படித்துவிட்டு, கலையார்வத்தின் காரணமாக 1965 - ல் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் திரு மீர்த்து. கலைமாமணி, கலைவாணர் …
தத்தக்கா புத்தக்கா
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு க…
பரபரப்பு சிரிசிரிப்பு
தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது…
நகைச்சுவை நாயகர்கள்
சான்றோர்களின் அனுபவங்களோடு அவர்களின் நகைச்சுவை உணர்வுகளை எடைபோட்டு கொட்டித் தருகிறார் நூலாசிரியர். அவர் தரும் துணுக்குகள், செய்திகள் யாவும் சங்ககாலத்திலிருந்து இன்றுவரை ந…
நகைச்சுவை நானூறு
ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்கள…
நாட்டுப்புற நகைச்சுவைகள்
இந்நூலில் காணப்படும் நகைச்சுவைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் முகமூடியில்லாதவை . எதார்த்தமானவை . நஞ்சை நாட்டு விவசாயிகளைப் போன்றே மண்வாணனை மிக்கவை . பழந்தமிழ் அகப்பாடல்களைப் போல …
பிரபலங்களின் வாழ்வில் நகைச்சுவை
பிரபலங்களின் வாழ்வில் நகைச்சுவை ( இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வா…
வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்
பல்வேறு சிறுகதை போட்டிகளில் பரிசுபெற்ற இவரது சிறுகதைகள் “சாதகப் பறவைகள்” நூலாகி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடநூலாக ஆ…
கலைஞரின் நகைச்சுவை
இந்த நூலில் 'கலைஞரின் நகைச்சுவை' சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 'வாய்விட்டுச் சிர…