நாட்டுப்புற நகைச்சுவைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாட்டுப்புற நகைச்சுவைகள்

Naatupura Nagaichuvaigal

இந்நூலில் காணப்படும் நகைச்சுவைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் முகமூடியில்லாதவை . எதார்த்தமானவை . நஞ்சை நாட்டு விவசாயிகளைப் போன்றே மண்வாணனை மிக்கவை . பழந்தமிழ் அகப்பாடல்களைப் போல இந்நூலின் நகைச்சுவைச் சம்பவங்களும் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே வைத்துப் பின்னப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது . இந்நூல் நகைச்சுவைச் சம்பவங்களை மையப்படுத்தினாலும் , கிராமிய வேளாண்மை முறை , விவசாயிகள் நிலை , பண்பாடு போன்றவற்ற…

Tags
நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி இன்பம்
Shelves
book ஜோக்ஸ் ச. சுபாஷ் சந்திரபோஸ்

More like this


மயக்குறு மாக்கள்

குழந்தைகளின் மழலையில் கல்மனம் கூடக் கரைந்து விடும். அவர்களுக்கு நோய்நொடி என்றால் குடும்பத்தில் யாருக்கும் எதுவுமே புரியாது. ஆனால் அக்குழந்தைகளுக்குத் திடீர் மரணமென்றால் குட…

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை)

Author: மதி

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…

ஜோக்ஸ்

ஜோக்ஸ் · நல்ல இடமா பார்த்து கட்டி வைக்கணும் - அந்த ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்த 90ஸ் கிட்! · கணவன் மனைவி கடி ஜோக்ஸ் : எப்படி மாட்டியிருக்கேன்

நான் சந்தித்த மனிதர்கள்

பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்…

நகைச்சுவை நானூறு

ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்கள…

நகைச்சுவை நாயகர்கள்

சான்றோர்களின் அனுபவங்களோடு அவர்களின் நகைச்சுவை உணர்வுகளை எடைபோட்டு கொட்டித் தருகிறார் நூலாசிரியர். அவர் தரும் துணுக்குகள், செய்திகள் யாவும் சங்ககாலத்திலிருந்து இன்றுவரை ந…

பயிர் முகங்கள்

பலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை விவசாயியின் வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து …

இரணியனின் இறுதிநாட்கள்

பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் புதினமாக எழுதியது. மாவீரன் வாட்டக்குடி இரணியனின் இறுதி நாட்களைப் பற்றிக் கூறும் இந்தச் சிறுநூல் வாசிக்கும் இதயங்களைப் பதைபதைக்கச் செய்கிற…

லாலு

"ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், …

லொள்ளு தர்பார்

'எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் 'டாபிகல் காமெடி'எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள். நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்…