இலக்கணம் மாறுமோ

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கணம் மாறுமோ

Ilakkanam Maarumo

உண்மையான நேசம் மனதிலிருந்தால் நிறம் ஒரு பொருட்டல்ல... உருவத்தில் அழகும் மனதில் அழுக்கும் கொண்டவனை நேசித்து கரம் பிடித்த நாயகியின் வாழ்வே கேள்விக்குறியாய் மாறுகிறது... நாயகன் என்று நினைத்தவன் வில்லனாகிப் போக மனதில் நன்மையையும் நேசமும் கொண்ட ஒருவன் அவளைத் தன் நாயகியாய் நினைக்கிறான்... இருவர் வாழ்வின் இலக்கணத்தை மாற்றுமோ விதி...

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் லதா பைஜூ book

More like this


சித்ராங்கதா!

2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடைய…

Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

Check Price

இமைப்பீலி நீயடி...!

நாயகியின் மனதில் பதிந்த நாயகனே மணாளனாய் வர, நாயகனோ அவளை ஒரு உடன்படிக்கை சாசனமாய் மட்டுமே காண்கிறான்... அன்னையின் சதி உணர்ந்து அவளது அன்பை ஏற்றுக் கொண்டானா... இருவரு…

Check Price

நள்ளிரவு வானவில்

"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…

Check Price

அத்தை மகனே என் அத்தானே!

சுந்தரி ஆர்ப்பாட்டமான அடிக்கும் அழகு. இனிப்புக் கடைகளில் அடுக்கியிருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ் பலவண்ணங்களில் பார்த்தவுடனே மனதைப் பறிக்குமே அதைப் போல் பார்த்தவுடனே மனத்தைக் கொள்ளை க…

Check Price

உயிர் சுமந்த உறவே!

குடும்பம், காதலனை இழந்து அகதியாய் தமிழ்நாட்டில் தஞ்சம் புகும் கதாநாயகி, தனக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியருக்கு தன் கருவறையையே வாடகைக்கு கொடுக்கிறாள்... அவள் அகதியான கா…

Check Price

வாசல் வந்த வானவில்லே!

படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையை தீர்மானிப்பதில்லை... அதைத் தாண்டியும் இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களில் திறமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். வராததைப் பிடித்துக் கொண்டு தொங்…

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (முதல் பாகம்)

இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதல…

Check Price