மயக்குறு மாக்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மயக்குறு மாக்கள்

Mayakuru Maakal

குழந்தைகளின் மழலையில் கல்மனம் கூடக் கரைந்து விடும். அவர்களுக்கு நோய்நொடி என்றால் குடும்பத்தில் யாருக்கும் எதுவுமே புரியாது. ஆனால் அக்குழந்தைகளுக்குத் திடீர் மரணமென்றால் குடும்பமே நொறுங்கிப் போய்விடும். பிறக்கும்போதே மரணத்தை தழுவினால் சில நாட்கள்; வயதானவர்களின் மரணத்தால் வரும் வேதனை சடங்குகள் முடியும் வரை. ஆனால் மழலையில் மனதை மயக்கி, தளர் நடையில் உள்ளத்தைக் கொள்ளையிட்டு, வளரும்போது மனதைப் பூரிக்க …

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
கதைகள் ச. சுபாஷ் சந்திரபோஸ் book

More like this


வாட்டாக்குடிய இரணியன்

விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் நாடு அந்நியரிடமிருந்து விடுதலை பெறவும் அந்நியரிடம் மட்டுமல்லாமல், சொந்த் நாட்டுச் சுரண்டல்வாதிகளிடமிருந்தும் மக்கள் …

Check Price

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

Check Price

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

Check Price

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

Check Price

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

Check Price

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

சின்ன வயதினிலே

சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…

Check Price

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

Check Price