புத்திர யோகமும் புத்திர தோஷமும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புத்திர யோகமும் புத்திர தோஷமும்

Puththira Yogamum Puththira Dhoshamum

ஒவ்வொரு உயிரும் தனது வாழ்நாளில் தனது அடுத்த சந்ததியை உருவாக்கி அதனை வளர்க்கவே பாடுபடுகிறது. அதிலும் மனிதன் தனது சந்ததியினருக்காகவே வாழ்கிறான். ஆனால் குழந்தை பாக்கியம் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. மிகச் சிலருக்குதான் குழந்தையைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமல் அக்குழந்தைகள் படித்து வேலைக்குப் போய் சமுதாயத்தில் பெருமை பெற்று வாழ்கின்ற குழந்தைகளைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.

Tags
பொக்கிஷம் கருத்து சரித்திரம் தகவல்கள்
Shelves
ஜோதிடம் book கௌரிசங்கர்

More like this


திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள்

ஜோதிட நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜோதிடம் மிகப்பெரிய கடல். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத நீங்காத இடம் பெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாடு, மதம், ம…

நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மனிதர்களுக்கு திருமணம், குழந்தை பேறு போன்றவைகளுக்கு பாம்பு கிரகங்களின் பயணம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களா…

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்

எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்

நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1

நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்

நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…

சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1

ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…

மச்சங்கள் கனவுகள் யோகங்கள்

மச்சத்தைப் பற்றி அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்…

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

நாம் தினம் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல நேரத்தைப் பார்க்கக்கூடாது. இந்த நூலில் வேலையை ஆரம்பிக்க நல்ல நாட்களை தேர்ந்தெடுக்க பல வழிகள் கூறப்பட்டுள்ளது. தினம் தினம் செய்யும் வே…