Select a cover image
Searching for images...
Saving cover image...
பதிப்புரை திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. நிலத்தைத் தோண்டத் தோண்ட நீர் ஊறிப் பெருகுவதைப்போலப் படிக்கப் படிக்க அறிவும் ஊறிப் பெருகும் என்று வள்ளுவர் பெருமான் கூறியதற்கிணங்க, குறளைப் படிக்கப் படிக்க அறிஞர் பெருமக்களின் சிந்தனையில் பல புதிய புதிய கருத்துக்கள் புலப்படுகின்றன. அறிஞர்களின் நுன்மாண் நுழைபுல ஆய்வுகள் பல உரைநூல்களைத் தமிழுலகுக்குத் தந்துகொண்டேயிருக்கின்றன. அவ…
Genres
Shelves
More like this
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்
இது கலைஞரின் வாழ்க்கை வரலாறல்ல, கால வரிசைப்படி எழுதப்பட்டது அல்ல... கண்ட... கேட்ட - படித்த - பல சுவையான கலைஞர் வாழ்வியல் சம்பவத் தொகுப்பே இந்த சிறுசிறு சம்பவங்கள் ரசிக்…
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
திரு. எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்
No description added
ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்..பழக்கங்களை எளிதாக பெற முடியாது. …
எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை
இது மேடையில் எப்படிப் பேசுவது என்கிற வகையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்போடும், உறவோடும் சமூகத் தொடர்போடும் எப்படி பேசிட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். பேச்ச…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…
கலைஞரின் சரித்திர வாழ்வும் சாதனைப் புகழும்
அதற்கான பிறர் பாராட்டு! இதுதான் இந்நூலின் எழுது பொருள்! 14 வயதில் பொது வாழ்வு 86லும் 26 என உழைப்பு. அவர் அல்லவா கலைஞர்! அதிகம் சாதித்ததும் இவரே!