Select a cover image
Searching for images...
Saving cover image...
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்..பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ள…
Genres
Shelves
More like this
அண்ணா உதிர்த்த முத்துக்கள்
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்த…
உலக தத்துவ மேதைகள்
சாக்ரடீஸ் உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத …
முத்தாரம்
நாம் எங்குச் செல்லுகிறோம் என்பதலல் சிந்தனை. எல்லோரும் ஓரிடமும் நோக்கியே செல்கிறோம். செல்லும் பாதைகள்தான் பல கோணங்களில் இருக்கின்றன. பேராறும், சிற்றாறும் ஒரு குறித்த எல்லைக்கு…
திரு. எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்
No description added
உலக நாகரிகம் வழங்கிய நாடுகளும் வரலாறும்
இந்த உலகம் என்று, எப்படித் தோன்றியது என ஆரம்பித்து, இன்றைய கணினி உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்தையும் ஒரு நூலில் சொல்லிடத் துடித்த துடிப்பே இந்நூல். பழந்தமிழர் நாக…
அப்துல் கலாம் : கனவு நாயகன்
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் த…
கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள்
''கலைஞரை ஊர் அறியும், உலகறியும்... அவர்திறனை... சாதனையை தமிழர்கள் அறிவர். ஆயினும்... வளரும் இனம் தலைமுறையான... மாணவரு பருவத்தில் கலைஞரை அறிமுகம் செய்யும் நோக்கில் …
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…
கலைஞரின் சரித்திர வாழ்வும் சாதனைப் புகழும்
அதற்கான பிறர் பாராட்டு! இதுதான் இந்நூலின் எழுது பொருள்! 14 வயதில் பொது வாழ்வு 86லும் 26 என உழைப்பு. அவர் அல்லவா கலைஞர்! அதிகம் சாதித்ததும் இவரே!